நாட்டில் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே…
Read More...

அஸ்வெசும திட்டத்திற்கான பெயர்ப்பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ளது

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக பெறப்பட்ட மேன்முறையீடுகளை பரீசிலிப்பதற்காக மேன்முறையீட்டு குழு இந்தவாரம் கூட உள்ளதாக அஸ்வெசும நலன்புரி சபை தெரிவித்துள்ளது. அத்துடன், அஸ்வெசும…
Read More...

திருகோணமலையில் துப்பாக்கி சூடு : இருவர் படுகாயம்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்…
Read More...

நாட்டில் 4 டெங்கு மரணங்கள்

இலங்கையில் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 49,559 ஆக பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதில்,…
Read More...

ஐ.சி.சி உலக கிண்ண தகுதிகான் சுப்பர் சிக்ஸ் சுற்று போட்டி

ஐ.சி.சி உலக்கிண்ண தகுதிகான் சுப்பர் சிக்ஸ் சுற்றின் மற்றுமொரு போட்டி இன்று திங்கட்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 12.30 க்கு ஓமான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.…
Read More...

கண் சத்திரச் சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டு ஒவ்வாமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நட்ட ஈடு வழங்குமாறு பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று…
Read More...

பிரபாகரன் உயிரிழந்தமை தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை

-யாழ் நிருபர்- பிரபாகரனின் மரணம் தொடர்பில் எனக்கு எவ்விதமான தகவல்களும் வழங்கப்படாமல் மேல்மட்டங்களுக்கு அது தொடர்பில் தகவல்கள் வழங்கப்பட்டதாக அக்கால பகுதியில் பதில்…
Read More...

மன்னார்- முருங்கன் பிரதான வீதியில் விபத்து

-மன்னார் நிருபர்- மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னால் குரு முதல்வரும்,…
Read More...