நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய மஹாகும்பாபிஷேகம்

-யாழ் நிருபர்- யாழ். நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 07.00 மணிக்கு நடைபெற்றது.…
Read More...

மன்னார் மனித புதைகுழி விவகாரம் : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!

-மன்னார் நிருபர்- மன்னார் 'சதோச' மனித புதைகுழி அகழ்வு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கான கட்டளை ஒன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில்…
Read More...

துணைவேந்தர் எமது கலாச்சாரங்களை பாதுகாப்பவராக இருக்க வேண்டும் – அங்கஜன் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெற உள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக அமைய வேண்டுமென…
Read More...

சீன அட்டை இனத்தால் எமது அட்டை இனங்கள் அழிகின்றன!

-யாழ் நிருபர்- இலங்கைக்கே உரித்தான அட்டைக் குஞ்சுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அட்டை இனங்களால் அழிவுக்குள்ளாவதாக அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்…
Read More...

எதிர்வரும் மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை!

எதிர்வரும் மணித்தியாலங்களில், மேல், சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டம்

இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநரும் , தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநிலத்தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…
Read More...

இரண்டு இந்திய பிரஜைகளுக்கு இடையில் மோதல் : ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டு இந்திய பிரஜைகளுக்கு இடையில் நேற்று புதன்கிழமை இரவு ஏற்பட்ட சண்டையில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இரண்டு நபர்களும் வணிக…
Read More...

நைட்ரைட் ஒக்சைட் வாயு கசிவால் 16 பேர் பலி

தென்னாபிரிக்காவின் ஜொஹான்ஸ்பேர்க் கிழக்கே உள்ள பொக்ஸ்பகர் நகருக்கு அண்மையில் சட்டவிரோத தங்கச் சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பெண்களும் குழந்தைளும் உட்பட 16 பேர்…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கொழும்பு கிராண்ட்பாஸ் நாகலகம் வீதி பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை மாலை 25 வயது இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் குறித்த…
Read More...

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள பறவை

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (டபுள் வாட்டில்ட் காசோவரி) பறவைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. மலேசியாவின்…
Read More...