இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி இன்று திங்கட்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய  இன்று அமெரிக்க டொலர்…
Read More...

முறையற்ற படகு சேவை அனுமதியை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நிலாவெளி கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையாளர்களுக்கான புறாத் தீவு படகு சேவை இடம் பெற்று வரும் நிலையில் முறையற்ற அனுமதி பத்திரம் பெற்று படகு…
Read More...

“காணிக்கு குருநாதன்” எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும்!

காணிக்கு குருநாதன் எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும் -அம்பாறை நிருபர்- எம்.ஆர்.எம் றஜாய் எழுதிய காணிக்கு குருநாதன் எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும் கிழக்கு மாகாண குடியேற்ற…
Read More...

மட்டு. அரசடியில் வீதியோரத்தில் அகற்றப்படாமல் காணப்படும் முறிந்து விளுந்த மரம்

மட்டக்களப்பு அரசடி ஜீ.வி வைத்தியசாலையின் அருகில் அமைந்துள்ள வீதியோரத்தில் கடந்த மாதங்களில் சீரற்ற வானிலை காரணமாக பெய்த கன மழை காரணமாக முறிந்து விளுந்த மரம் இன்று திங்கட்கிழமை வரையிலும்…
Read More...

மன்னம்பிட்டி விபத்து : உயிரிழப்பு அதிகரிப்பு!

பொலனறுவை – மன்னம்பிட்டி கொட்டலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து  வழங்கப்பட்ட வீதி அனுமதி பத்திரத்துக்கு புறம்பாக பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கை…
Read More...

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை தண்ணீரில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிப பெண் தன்னுயிரை…
Read More...

முனைக்காடு இராமகிருஸ்ணா அணி சம்பியனானது!

-மட்டக்களப்பு நிருபர்- முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் 54 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பித்தும், உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் நடத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்…
Read More...

கணக்காளரை கடத்தி தனது கணக்கில் பணத்தை வைப்பிலிட்ட பெண்

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த எழுபது வயதுடைய கணக்காள கடத்திச் சென்று, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 1,500,000 பணத்தை தனது வங்கிக்​கணக்கு மாற்றிக்கொண்ட பெண் தொடர்பில் பொலிஸார்…
Read More...

முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர நண்டு

கண்டி, துனுமடலாவ காட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மர நண்டு இனம் மத்திய மாகாண சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த சுற்றாடல் ஆய்வாளர்கள்…
Read More...

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் சத்தியாகிரகப் போராட்டத்தில்

மஹர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் அலுவலகத்தின் கூரை மீதேறி சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் தங்களது…
Read More...