விபத்தில் மூவர் படுகாயம்!

பதுளை கெப்பட்டிபொல வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தேகெதரயிலிருந்து பதுளை நோக்கி பயணித்த வேனில்…
Read More...

தொழிலாளர் சட்டத்தில் புதிய மாற்றம்

தற்காலத்துக்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி நவீன தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்ட முறைமைக்கான சட்டமூலம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் தொழிலாளர்…
Read More...

கோணக்கலை தோட்ட நிர்வாகத்துடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

கோணக்கலை தோட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், தோட்ட தொழிலாளர்களின் அரை சம்பளம் தொடர்பான பிரச்சினை, கள அதிகாரியின் அநாகரீகமான நடத்தை மற்றும்…
Read More...

மாணவியின் உயிரை பறித்த தொலைபேசி

கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 15 வயதுடைய மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி பாடசாலைக்கு அவரது தந்தையின் தொலைபேசியை கொண்டு…
Read More...

8 வயது மாணவியை தாக்கிய ஆசிரியர் : மாணவி வைத்தியசாலையில் அனுமதி!

-யாழ் நிருபர்- யாழ். வலிகாம வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்…
Read More...

அண்ணனை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி

பொலன்னறுவை பெலத்தியாவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை  இரவு இளைய சகோதரனால் கத்தியால் குத்தப்பட்டு மூத்த சகோதரன் உயிரிழந்துள்ளார். இருவருக்கிடையிலும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி மூத்த…
Read More...

உதயநிதி ஸ்டாலினுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து,  இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும்…
Read More...

14 வயது பாடசாலை மாணவியை காணவில்லை!

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒப்டன் புலுகொல பகுதியை சேர்ந்த 14வயதுடைய லுணுகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரால்…
Read More...

வீட்டிற்கு சிவப்பு மின்சார பட்டியல் வந்ததால் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- மதுபோதையில், வட்டுக்கோட்டை மின்சார நிலையத்திற்கு வருகை தந்த இருவர் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை…
Read More...

மின்னல் தாக்கி ஏழு பேர் பலி

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை இரவு, மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரண்டு சிறுவர்கள் உட்பட 07 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்…
Read More...