இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நாட்டில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று திங்கட்கிழமை 22…
Read More...

பஸ் விபத்து: 8 பேர் படுகாயம்

கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட எனும் பிரதேசத்தில் புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சுற்றுலாவுக்குச் சென்றவர்களில் 8 பேர்…
Read More...

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு : தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு!

-மன்னார் நிருபர்- ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 பேருக்கு இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட …
Read More...

கடந்த 24 மணி நேரத்தில் 5 பேருந்து விபத்துக்கள்!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேருந்து விபத்துக்கள் பதிவாகியுள்ளது. 01. மன்னம்பிடிய  விபத்து மன்னம்பிடியவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்து, 12 மரணங்கள்,  41…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி இன்று திங்கட்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய  இன்று அமெரிக்க டொலர்…
Read More...

முறையற்ற படகு சேவை அனுமதியை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நிலாவெளி கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையாளர்களுக்கான புறாத் தீவு படகு சேவை இடம் பெற்று வரும் நிலையில் முறையற்ற அனுமதி பத்திரம் பெற்று படகு…
Read More...

“காணிக்கு குருநாதன்” எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும்!

காணிக்கு குருநாதன் எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும் -அம்பாறை நிருபர்- எம்.ஆர்.எம் றஜாய் எழுதிய காணிக்கு குருநாதன் எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும் கிழக்கு மாகாண குடியேற்ற…
Read More...

மட்டு. அரசடியில் வீதியோரத்தில் அகற்றப்படாமல் காணப்படும் முறிந்து விளுந்த மரம்

மட்டக்களப்பு அரசடி ஜீ.வி வைத்தியசாலையின் அருகில் அமைந்துள்ள வீதியோரத்தில் கடந்த மாதங்களில் சீரற்ற வானிலை காரணமாக பெய்த கன மழை காரணமாக முறிந்து விளுந்த மரம் இன்று திங்கட்கிழமை வரையிலும்…
Read More...

மன்னம்பிட்டி விபத்து : உயிரிழப்பு அதிகரிப்பு!

பொலனறுவை – மன்னம்பிட்டி கொட்டலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து  வழங்கப்பட்ட வீதி அனுமதி பத்திரத்துக்கு புறம்பாக பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கை…
Read More...

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை தண்ணீரில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிப பெண் தன்னுயிரை…
Read More...