8 மாதங்களின் பின் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி : 22 வயது இளைஞன் கைது!

-பதுளை நிருபர்- கடந்த 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த 14 வயது சிறுமி பேலியகொட பகுதியில் தனது 22 வயது…
Read More...

கட்டுமானத் துறையின் மூலப்பொருட்களின் விலையை குறைக்குமாறு கோரிக்கை

சீமெந்து விலை குறைக்கப்பட்டுள்ளமைக்கு இணையாக கம்பி, நிறப்பூச்சு உள்ளிட்ட ஏனைய கட்டுமானத் துறையின் மூலப்பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என நிர்மாணத்துறை சங்கம் அரசாங்கத்திடம்…
Read More...

ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரு இளைஞர்கள் கைது!

-மன்னார் நிருபர்- மன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரண்டு இளைஞர்கள் கடந்த வியாழக்கிழமை மாலை மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால்…
Read More...

வீதி விபத்து: மூவர் காயம்

பதுளை கெப்பட்டிபொல பிரதான வீதியில் கந்தேகெதரவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சிற்றூந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற வீதிவிபத்தில் மூவர்…
Read More...

கடமை தவறாது பணியில் ஈடுபட்ட நாய்: இறுதியில் நேர்ந்த துயர்

கனடாவின் ஒன்றோரியோ மாகாணத்தின் வுட்ஸ்டொக் பகுதியில் கடமை தவறாது உரிய முறையில் தனது பணியை செய்த டாஸ் என்ற மோப்ப நாய் போதைப்பொருள் தொடர்பான தேடுதல் வேட்டையொன்றில் போதைப்பொருள் அதிகளவில்…
Read More...

“மட்டக்களப்பில் பொலிவு பெறும் பொதுசன நூலகம்” நூல் வெளியீடு!

-மட்டக்களப்பு நிருபர்- சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றம் 'கா' கலை இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடத்தும் நூலகவியலாளர் என்.செல்வராஜாவின் 'மட்டக்களப்பில் பொலிவு பெறும்…
Read More...

தன்பாலின ஆசிரியையுடன் காதல்: வீட்டை விட்டு வெளியேறிய மாணவி

இந்தியாவில் ராஜஸ்தான், புகானிரில் தனியார் பாடசாலை ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தன் பாலின ஈர்ப்பில் ஆசிரியையுடன் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில்…
Read More...

மட்டக்களப்பு நகர் பகுதியில் பல ஹோட்டல்களுக்கு சீல் வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புளியந்தீவு, கோட்டைமுனை, கல்லடி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள்,…
Read More...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – கருணா அம்மான் இடையிலான விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,  முன்னாள் அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ( கருணா அம்மான்) இடையிலான விசேடசந்திப்பு…
Read More...

கா.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். எனினும்,…
Read More...