போராட்டத்தால் பதற்ற நிலை : பொலிஸார் குவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே
Read More...

கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் புதிய ஆணையாளராக என்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இறக்குமதி…
Read More...

இன்றைய மின்தடை 15 மணித்தியாலங்களாக அதிகரிப்பு

இன்று அமுலாக்கப்படும் 13 மணித்தியால மின்தடையை, 15 மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மின்வெட்டு தொடர்பில் உரிய…
Read More...

கலாபூஷண விருது பெற்றார் பொன்மனச் செம்மல் எம்.எஸ்.தாஜ்மஹான்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 37ஆவது கலாபூஷண அரச விருது வழங்கும் விழா கொழும்பு - 07, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…
Read More...

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஏற்பாட்டில்…
Read More...

மன்னாரில் தந்தை செல்வநாயகத்தின் 124 வது பிறந்த தினம் அனுஸ்டிப்பு

-மன்னார் நிருபர்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 124வது பிறந்த தின நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில்…
Read More...

ஏப்ரல் 6ஆம் திகதி சத்தியாக்கிரகப் போராட்டம்

நாடு முழுவதும் எங்களின் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம்  ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. …
Read More...

‘நாயே’ என விளித்தமையினால் கொட்டக்கலை நகரில் பதற்றம்

சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த மக்களை, 'நாயே' என விளித்து - திட்டி, வர்த்தக நிலைய உரிமையாளர் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட சம்பவமொன்று இன்று…
Read More...

ஏறாவூரில் தமிழ்ச்சாரல் கவிதை நூல் வெளியீடும், பெண் ஆளுமைகள் கௌரவிப்பும்

ஏறாவூர் தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தின் தமிழ்ச்சாரல் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடும்இ பெண் ஆளுமைகளைக் கெளரவிக்கும் நிகழ்வும் ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.…
Read More...