உடன் அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு – மேலதிக இணைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே இன்று வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக கொழும்பு வடக்கு, தெற்கு, கொழும்பு மத்திய மற்றும் நுகேகொட பொலிஸ்…
Read More...

போராட்ட தொடர்ச்சி : அமைச்சரின் வீடு முற்றுகை

அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடு சற்றுமுன் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More...

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குள் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Read More...

வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும்

இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நாட்டிலிருந்து…
Read More...

ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள நுகேகொடை - மிரிஹான  - பெங்கிரிவத்தை பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போது பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

பிரித்தானியா உள்ளிட்ட மூன்று நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு

நாட்டின் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சில துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு பிரித்தானியா, தென் கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு…
Read More...

6000 மெற்றிக் தொன் டீசலை வழங்க ஐ.ஓ.சி இணக்கம்

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு 6000 மெற்றிக் தொன் டீசலை வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐ.ஓ.சி) இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபை, இன்று வியாழக்கிழமை தெரிவித்தது. டீசல்…
Read More...

மின்சாரம் துண்டிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்தின் முன்னால் நடைபெற்றுவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல்…
Read More...

போராட்டத்தால் பதற்ற நிலை : பொலிஸார் குவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே
Read More...

கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் புதிய ஆணையாளராக என்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More...