புதிய அலை கலை வட்டம் நடாத்தும் ஹைக்கூ கவியரங்கத்தின் 8ஆவது அமர்வு

46ஆவது ஆண்டில் பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 8ஆவது அமர்வு வரும் ஜனவரி 11 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு எக்ஸலனஸ்…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று சனிக்கிழமை கல்முனை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில்…
Read More...

அமெரிக்காவின் 20 நிறுவனங்களுக்கு சீனா!

அமெரிக்காவின் 20 நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, தாய்வானுக்கு சுமார் 11 பில்லியன் டொலர் மதிப்பிலான பாரிய ஆயுத விற்பனைத்…
Read More...

தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்து!

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல வாரங்களாக நீடித்து வந்த கடுமையான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று…
Read More...

வேன் மோதி யானைக்குட்டி உயிரிழந்ததால் வேன் மீது யானைகள் தாக்குதல்!

கிண்ணியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, யானைக் குட்டியுடன் மோதிய விபத்தில் அந்த யானைக் குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனால் ஆக்ரோஷமடைந்த பெரிய யானைகள்…
Read More...

நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல்லை விநியோகிக்கும் புதிய திட்டம்!

கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற…
Read More...

வாகன விலை தொடர்பில் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.…
Read More...

தமது உயிரைப் பணயம் வைத்து 35 உயிர்களை காப்பாற்றிய இளைஞர்கள்!

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையை உலுக்கிய சீரற்ற காலநிலையின் போது, கண்டி - கெலிஓயா கல்கமுவ பகுதியில் நிகழ்ந்த ஒரு பாரிய உயிர்ச் சேதத்தை ஐந்து இளைஞர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து…
Read More...

இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் டக்ளஸ் தேவானந்தா!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சனிக்கிழமை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார். கம்பஹா நீதிவான்…
Read More...

அமைச்சர் குடை பிடித்துக் கொண்டு தேசிய கொடி ஏற்றியது தவறா?

-யாழ் நிருபர்- கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குடை பிடித்தவாறு தேசியக்கொடி ஏற்றியமை விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று…
Read More...