நுரைச்சோலை வீடுகள் – விரைவில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

-சம்மாந்துறை நிருபர்- அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நுரைச்சோலையில் கட்டப்பட்ட 500 வீடுகளும் எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்குள் மக்களுக்குக் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை…
Read More...

மூதூர் – இருதயநாதர் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை

-மூதூர் நிருபர்- மூதூர் - இருதயநாதர் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை இடம்பெற்றது. தேவாலயத்தின் அருட்தந்தை அமல்ராஜ் ஆராதனை நிகழ்வை நடாத்தியிருந்துடன் இவ் நள்ளிரவு…
Read More...

குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை!

நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நேற்று புதன்கிழமை ஆராதனை இடம்பெற்றது. இந் நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை ஹர்சதன்…
Read More...

திருகோணமலை மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல்…
Read More...

நானுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை அடுத்த இரு மாதங்களில் ஆரம்பிக்கப்படும்

நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் சேவை இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட…
Read More...

பதுளையில் 68% நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதி மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாகதேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார்.…
Read More...

அழிவுகளுக்கு மத்தியிலும், நத்தார் பண்டிகை நம்பிக்கையின் பிறப்பைக் குறிக்கிறது -எதிர்க்கட்சித் தலைவர்

கடந்த காலங்களில் ஏற்பட்ட 'திக்வா' புயலினால் நமது நாட்டு மக்கள் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் வேதனையை அனுபவித்தனர். இவ்வாறான அழிவுகளுக்கு மத்தியிலும்,…
Read More...

கிறிஸ்மஸில் இரக்கத்தின் மூலம் நமது மனிதநேயத்தைப் புதுப்பித்து, ஒவ்வொரு வீட்டுக்கும் மகிழ்ச்சியைக்…

இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் மக்கள் காட்டிய மனிதாபிமானத்தையும், நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தத்தையும் வலியுறுத்தி ஜனாதிபதி தனது நத்தார் வாழ்த்துச் செய்தியை வௌியிட்டுள்ளார்.…
Read More...

இன்றைய வானிலை

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

உலக சாதனை படைத்தது பீகார் அணி – 14 வயது வைபவ் மற்றும் சகிபுல் கனி அதிரடி!

விஜய் ஹசாரே கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று  புதன்கிழமை நடைபெற்ற அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில், பீகார் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 574 ஓட்டங்களைக் குவித்து…
Read More...