டிட்வா புயலின் சேத மதிப்பீடு – உலக வங்கி அறிக்கை!

உலக வங்கியின் தர அறிக்கையின்படி, டிட்வா புயலால் இலங்கைக்கு ஏற்பட்ட மொத்த சேதம் அமெரிக்க டொலர் 4.1 பில்லியன் ஆகும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 4% ஆகும். 25…
Read More...

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் முன்னேற்றம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி முன்னேறி வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை…
Read More...

அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி வருமானம் அதிகரிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி வருமானம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக கடந்த 27 ஆம் திகதியன்று அதிகபட்சமாக 62 மில்லியன் ரூபாய் வருமானம்…
Read More...

இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர்

இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம்…
Read More...

விமானநிலையத்தில் பெருமளவிலான குஷ் போதைப்பொருள் மீட்பு

குஷ் போதைப்பொருளை விமான நிலையத்திற்கு வெளியே கடத்த முயன்றபோது, நான்கு இலங்கை பயணிகள் இன்று திங்கட்கிழமை கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால்…
Read More...

நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

-நானுஓயா நிருபர்- நாவலப்பிட்டி பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் சேமிப்பு அறையில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலகத்தின் பொதுவான மின்னஞ்சல் முகவரிக்கு வந்த செய்தியைத் தொடர்ந்து இன்று பிரதேச…
Read More...

கிராமத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை

இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ளமை அந்த கிராமம் முழுவதும் நெகிழ்ச்சியை…
Read More...

மே 30 ஆம் திகதியை வெசாக் தினமாக அறிவிக்குமாறு கோரிக்கை

2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரண்டு பூரணை தினங்கள் வருவதால், அவற்றில் எதனை வெசாக் தினமாக அறிவிப்பது என்பது குறித்து பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய…
Read More...

கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னாரில் நடமாடும் சேவை

-மன்னார் நிருபர்- அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டமான கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விசேட நடமாடும் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமைகாலை மன்னார்…
Read More...

வடக்கு சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர் நியமனம்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன்…
Read More...