மன்னாரில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி பிரம்மாண்ட பொங்கல் விழா

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் இந்து அமைப்புக்கள் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சளவாக்கை அருள்மிகு மீனாட்சி…
Read More...

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்களை தெரிவு செய்யப்பட…
Read More...

நாரம்மல துப்பாக்கிசூடு : உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

நாரம்மல பகுதியில் உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கி இயங்கியதில் பாரவூர்தியின் சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை…
Read More...

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று…
Read More...

ஓடும் வாகனங்களை நாய்கள் துரத்துவதற்கான காரணம்

➰நாய்கள் பொதுவாக பெரும்பாலான மக்களுடன் நட்பாக இருக்கும். ஆனால் திடீரென்று அவைகள் நகரும் வாகனங்களை துரத்த ஆரம்பித்து விடும். பல நேரங்களில் நாய்கள் கார்களின் பின்னால் ஓடுவதற்கு தங்கள்…
Read More...

மீண்டும் உயர்ந்தது கரட்டின் விலை

சந்தையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட்டின்  விலை மீண்டும்  திடீரென உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் 2,000 ரூபாவுக்கு அதிகமாக உச்ச விலையை கொண்டிருந்த கரட்டின் விலை கடந்த மூன்று நாட்களாக…
Read More...

ரயிலுடன் மோதிய கார்: சுற்றுலா பயணி உட்பட இருவர் காயம்

கடுகதி ரயிலில் இன்று செவ்வாய் கிழமை கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயிலுடன் கார் மோதியே…
Read More...

தொண்டமான் வாரிசுகளின் பொங்கல் விழாக்களும் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளும்

(செய்தி ஆசிரியர் - மின்னல்24செய்திகள்) கடந்த 8 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் மாபெரும் பொங்கல் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தற்பொழுது மலையகத்தில் ஹட்டன்…
Read More...

கோவிட்-19 வைரஸை விட 20 மடங்கு ஆபத்தான வைரஸ்

கோவிட்-19 வைரஸை விட 20 மடங்கு ஆபத்தான வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் கெப்ரேயஸ் தனது எக்ஸ் கணக்கில் இந்த…
Read More...

இன்றைய டொலரின் பெறுமதி

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று செவ்வாய்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.0324 ஆகவும் விற்பனை விலை ரூபா 325.8287 ஆகவும் பதிவாகியுள்ளது.…
Read More...