ஏழு கோடி ரூபா மின்கட்டணத்தை நாடாளுமன்றம் செலுத்தவில்லை?

ஏழு கோடி ரூபா மின்கட்டணத்தை நாடாளுமன்றம் செலுத்தவில்லை என நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள தொழிற்சங்க தலைவர் ரஞ்சன் ஜயலாலை நாடாளுமன்ற சிறப்புரிமை…
Read More...

மட்டக்களப்பில் தாய்ப்பால் புரைக்கேறி 13 நாள் பெண் குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் பால் புரைக்கேறிய பெண் குழந்தை நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளது. இருதயபுரம் பகுதியை சேர்ந்த பிறந்து 13 நாட்கலேயான பெண் குழந்தையே இவ்வாறு…
Read More...

மாடுகளுடன் மோதி விபத்து : ஒருவர் பலி

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில்…
Read More...

ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இயங்கும் மாவட்ட…
Read More...

காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கார் மீட்பு: பிக்கு கொலையுடன் தொடர்பு

கொழும்பு பகுதியில் உள்ள காட்டு பகுதியிலிருந்து முழுவதுமாக தீக்கிரையாகிய நிலையில் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் காரே…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று புதன்கிழமை சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு

இந்தியாவின் தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். திரிகோணமலையில் உள்ள…
Read More...

மட்டக்களப்பு-காத்தான்குடியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தங்கம் கடத்தல் : சந்தேகநபர்கள் கைது

மட்டு.காத்தான்குடியிலிருந்து கொழும்பிற்கு தங்கம் கொண்டுசென்ற வர்த்தகரிடம் கொள்ளையிட்ட கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒருகொடவத்தை பிரதேசத்தில்…
Read More...

மின்கட்டணம் அதிகரிப்பு?

இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

24/01/2024 புதன்கிழமை மேஷம் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும்.…
Read More...