மட்டு.காத்தான்குடி மாணவனின் மர்ம உயிரிழப்பு : மத்ரஸா குறித்து ஆராய குழு நியமிப்பு

-அம்பாறை நிருபர்- மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பான சம்பவம் தொடர்பில் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் விசாரணை மேற்கொள்வதற்காக ஐவர் கொண்ட குழு ஒன்றினை…
Read More...

31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படும் சோலை வரிகளுக்கு 10 வீதம் கழிவு

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கான சோலை வரிகளை ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவோருக்கு 10 வீதம் கழிவு (Discount) வழங்கப்படும் என்று…
Read More...

கணவரையும் மகனையும் விமானநிலையத்தில் வழியனுப்பிவிட்டு வந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று புதன்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி…
Read More...

TIN இலக்கத்தை வழங்க புதிய நடைமுறை

TIN இலக்கத்தை பொதுமக்களின் தரவுகளைப் பேணும் அரச நிறுவனங்களினூடாக வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த நிறுவனங்களின் ஊடாக உரிய தரவுகளைப் பெற்று பதிவு செய்த…
Read More...

TIN இலக்கம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

ஒருவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை TIN எனப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

வனவள திணைக்களத்தின் காணிகள் விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு விடுவிப்பு

வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகளை விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்காக விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநரால் புதிய நியமனம் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் (PPSC) நிரந்தர செயலாளராகவும், கிழக்கு மாகாண சபையின் பேரவை (Assembly) பதில் செயலாளராகவும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான ஆதம்பாவா மன்சூர்…
Read More...

பெரும்போக நெற் செய்கையில் பாரிய வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தற்போது பெரும்போக நெற் செய்கைக்கான இயந்திரம் மூலமான அறுவடை இடம் பெற்றுவரும் நிலையில் தம்பலகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள குரமொட்டி வெளி விவசாய நிலத்தில் அறுவடையில்…
Read More...

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்வு?

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில்…
Read More...

அரச சட்டவாதி ஸக்கி இஸ்மாயில் சட்ட முதுமானி பட்டம் பெற்றார்

-நிந்தவூர் நிருபர் எம்.ஜே.எம் ஜூசைல்- கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கற்கைகள் - 2022 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா 2024 ஜனவாரி மாதம் 10, 11 மற்றும் 12 ம் திகதிகளில்…
Read More...