போதைப்பொருட்களுடன் ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது

கண்டி, அம்பத்தன்ன பிரதேசத்தில் பெருமளவிளான போதைப்பொருட்களுடன் பாடசாலை ரக்பி பயிற்சியாளர் செய்யப்பட்டுள்ளார். அம்பத்தன்ன பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது…
Read More...

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை ஒழுங்கு முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இன்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது…
Read More...

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளர்

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமாமானின்  விசேட பணிப்பின் பேரில் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம்…
Read More...

பிரேசிலில் படகு கவிழ்ந்து 6 பேர் மரணம்: பலர் மாயம்

பிரேசில் நாட்டின் பாகியா மாகாண கடற்கரையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த படகானது…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு

இலங்கை, கிழக்கு பல்கலைக்கழக பல்துறை ஆராய்ச்சிக்கான நிலையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அத்துடன் இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த…
Read More...

திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா

-திருக்கோவில் நிருபர் கி.மிதுர்ஷன்- அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இப் பொங்கல் விழா நிகழ்வானது திருக்கோவில்…
Read More...

செங்கடலுக்கு செல்வதற்கு தயார் நிலையில் இலங்கை கடற்படை

-கொழும்பு- யேமன் நாட்டின் ஹௌதி படைகளின் தாக்குதல்களில் இருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கு செங்கடலுக்கு கப்பலை அனுப்புவதற்கு தயாராயிருக்கும் இலங்கை கடற்படை அரசாங்கத்தின்…
Read More...

கல்முனை மாநகர சபையில் வருமான பரிசோதகர்களுக்கு பிரியாவிடை

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபையில் வருமான பரிசோதகர்களாக கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் கே.குணரட்னம் மற்றும் எம்.சலீம் ஆகியோருக்கும் இங்கிருந்து இடமாற்றம்…
Read More...

சைகை மொழி விழிப்புனர்வு செயற்திட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட செவிப்புலனற்றோர் இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காதுகேளாத நபர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு…
Read More...

சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை நாடிநிற்கும் அரசாங்கம்

-கலாநிதி ஜெகான் பெரேரா- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முறையில்மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறத்தொடங்கியிருக்கிறது…
Read More...