எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் வீசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமென கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
வீசாக்களின் எண்ணிக்கை 35 சதவீதம்… Read More...
இலங்கையில் பயிரிடுவதற்காக 'மலே பிங்க்' மற்றும் 'லங்கா ரெட்' என்ற இரண்டு புதிய மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த புதிய மாதுளை வகைகள்இ… Read More...
சக்தி வாய்ந்த 2 மோட்டார் குண்டுகள் மீட்பு.
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழ் இருந்து இரண்டு சக்தி வாய்ந்த… Read More...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.
இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.41 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.… Read More...
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் கொள்கலன் ஊர்தியின் சாரதி கைது… Read More...
ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியில் லபுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு குடும்பத்தின் தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இவ்விபத்து இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.… Read More...
பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா நேற்று புதன்கிழமை மாலை நாட்டை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நேற்று மாலை நாட்டை வந்தடைந்ததாக… Read More...
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை… Read More...
நாட்டின் சில பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்… Read More...
-யாழ் நிருபர்-
கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்று 26 ஆம் நாளில் வாகன விபத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை… Read More...