கொரிய சுற்றுலாப்பயணி பண்டாரவளை சுற்றுலா பொலிஸ் பிரிவில் முறைப்பாடு

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பகுதியில் நேற்று புதன்கிழமை கொரிய சுற்றுலாப் பயணி ஒருவரின் கைப்பை காணாமல் போயுள்ளதாக சுற்றுலா பயணி பண்டாரவளை சுற்றுலா பொலிஸ் பிரிவில் முறைப்பாடு…
Read More...

மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜீம்ஆப் பள்ளிவாசலின் 100 ஆவது வருடாந்த புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் ஆரம்பம்

-அம்பாறை நிருபர்- மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜீம்ஆப் பள்ளிவாசலின் 100 ஆவது வருடாந்த புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் புதன்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. மருதமுனை மஸ்ஜிதுந்…
Read More...

விண்வெளி நிலையம் வெடித்தால்? (வீடியோ)

உலகின் முன்னணி விண்வெளி நிறுவனமான சியரா ஸ்பேஸ், விண்வெளி நிலையத் தொகுதியின் முதல் முழு அளவிலான முன்மாதிரியை அழித்தது. 2030 மற்றும் அதற்குப் பிறகு வரவிருக்கும் விண்வெளிப்…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரவளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் பண்டாரவளை நகரில் பகுதியில் ஹாரோயின் போதைப் பொருள் வைத்திருப்பதாக…
Read More...

வைரலாகும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதி புகைப்படம்

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று…
Read More...

காரைதீவு சந்தி அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள்

-காரைதீவு நிருபர் சி்.கஜானன்- காரைதீவு சந்தி அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக தின அஷ்டோத்திர சத சங்காபிஷேகமும் அலங்கார உற்சவ விஞ்ஞாபனத்தின் பூசை நிகழ்வுகள்.
Read More...

நாபிர் பவுண்டேஷன் ஏற்பாட்டில் கல்முனையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-செந்நெல் கிராம நிருபர் சிஜாஸ்- கல்முனை பிரதேசத்திற்கு உட்பட்ட வசதி குறைந்த குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பொறியியலாளர் உதுமான்கண்டு…
Read More...

தொழிற்பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான NVQ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

தேசிய பயலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் 52 ஆவது வருட பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தேசிய பயலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் ஊடாக தேசிய…
Read More...

தைப்பூசம் 2024 : அளவில்லாத வரங்களை அள்ளித்தரும் கந்தனுக்கு விரதம் இருப்பது எவ்வாறு?

தமிழ்க்கடவுளான முருகன், அசுரர்களை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, கையில் ஏந்திய நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில், பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூசமாக…
Read More...

நண்பரை 108 முறை கத்தியால் குத்தி கொலை செய்த பெண் : 100 மணி நேர சமூக சேவை செய்ய உத்தரவிட்ட நீதிபதி

போதைப்பழக்கத்தால் நண்பரை 108 முறை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணுக்கு 100 மணி நேர சமூக சேவை செய்ய உத்தரவிட்ட நீதிபதி. கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தபெண் பிரின் ஸ்பெசர் (Bryn…
Read More...