இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் , தற்போது அதிகளவிலான மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த வருடங்களுடன்… Read More...
-இரா. முகிலன்-
ஆசிய இணையக் கூட்டமைப்பு உட்பட உலகின் முக்கியமான இணைய மற்றும் தொழில்நுட்ப கம்பனிகள், உள்நாட்டு, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், ஊடகத்துறை அமைப்புக்கள்,… Read More...
-யாழ் நிருபர்-
தெல்லிப்பழை துா்க்காதேவி தேவஸ்தானம் சமயப் பணிகளுடன் இணைந்ததான சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக 4 வீடுகள் இன்று ஞாயிற்று கிழமை காலை 8.30… Read More...
ஹம்பாந்தோட்ட பெலியத்தை பகுதியில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா வீசா மூலம் இலங்கை… Read More...
-நிந்தவூர் நிருபர் எம்.ஜே.எம் ஜூசைல்-
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.… Read More...
-திருகோணமலை நிருபர்-
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு துண்டு பிரசுரம் வழங்கிய போது ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன் அவ்விடயத்தை ஏற்க மறுத்துள்ளார்.
இன்றைய தினம் வருகை… Read More...
எல்ல பிரதேசத்திற்கு நேற்று சனிக்கிழமை அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புகையிரதத்தில் வந்ததாக எல்ல புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
தற்போதைய பாடசாலை… Read More...