சடுதியாக அதிகரிக்கும் தொற்று

இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் , தற்போது அதிகளவிலான மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த வருடங்களுடன்…
Read More...

இணையவெளி பாதுகாப்பு சட்டம் தொடர்பான சர்ச்சை

-இரா. முகிலன்- ஆசிய இணையக் கூட்டமைப்பு உட்பட உலகின் முக்கியமான இணைய மற்றும் தொழில்நுட்ப கம்பனிகள், உள்நாட்டு, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், ஊடகத்துறை அமைப்புக்கள்,…
Read More...

சமயப் பணிகளுடன் சமூகப் பணிகளையும் செய்யும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம்

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை துா்க்காதேவி தேவஸ்தானம் சமயப் பணிகளுடன் இணைந்ததான சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக 4 வீடுகள் இன்று ஞாயிற்று கிழமை காலை 8.30…
Read More...

கஞ்சா செடிகளுடன் பிரித்தானிய பிரஜை கைது

ஹம்பாந்தோட்ட பெலியத்தை பகுதியில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா வீசா மூலம் இலங்கை…
Read More...

காரைதீவு அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருவிழா : ஐந்தாம் நாள் திருவிழா

-காரைதீவு நிருபர் - சிறிதரன் கஜானன்- காரைதீவு முச்சந்தி விபுலாநந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவத்தின் ஐந்தாம் நாளாகிய (27/01/2024)…
Read More...

மர்ஹூம் வை.எல்.எஸ் ஹமீடின் வாழ்வும் பணியும் மற்றும் நினைவுப் பகிர்வும்

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் மர்ஹூம் வை.எல்.எஸ் ஹமீடின் வாழ்வும் பணியும் மற்றும் நினைவுப் பகிர்வு    சனிக்கிழமை …
Read More...

கிராமசேவை போட்டிப்பரீட்சை : நிந்தவூரிலிருந்து 14 பேர் தெரிவு

-நிந்தவூர் நிருபர் எம்.ஜே.எம் ஜூசைல்- கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.…
Read More...

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு துண்டு பிரசுரம்: ஏற்க மறுத்தார் சுமந்திரன்

-திருகோணமலை நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு துண்டு பிரசுரம் வழங்கிய போது ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன் அவ்விடயத்தை ஏற்க மறுத்துள்ளார். இன்றைய தினம் வருகை…
Read More...

சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு: மேலதிக ரயில்கள் சேவையில்

எல்ல பிரதேசத்திற்கு நேற்று சனிக்கிழமை அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புகையிரதத்தில் வந்ததாக எல்ல புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் தற்போதைய பாடசாலை…
Read More...

வாகன விபத்தில் 17 வயது சிறுவன் மரணம்

பொலன்னறுவையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார். தம்பாளை வேப்பம் புரயில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார். தம்பாளை - றிபாய் புர உள்ளக…
Read More...