மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் மாயம்

கந்தளாய் குளத்தில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் இன்னும் வீடு திரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெவசிரி கம பகுதியை சேர்ந்த 40 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…
Read More...

சம்மாந்துறை செந்நெல் சாஹிறா வித்தியாலயத்தில் பாராட்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

-செந்நெல் கிராம நிருபர் சிஜாஸ்- செந்நெல் மறுமலர்ச்சியின் இரண்டாவது கட்ட செயல் அமர்வு செந்நெல் சாஹிரா மஹா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை  இடம் பெற்றது. செந்நெல்…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாவது கட்ட நேர்முக தேர்வு

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் 2024 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். அதில் விவசாய உயர் தேசிய…
Read More...

பெரும்பான்மை வாக்கு மூலம் நல்லிணக்கத்தைச் சாதிக்கமுடியாது

இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றுவதில் அரசாங்கம் நடந்துகொண்ட முறை மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். மூன்றாவது வாசிப்பின்போது சட்டமூலம் மீது…
Read More...

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

இரத்துச்செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து…
Read More...

யாழில் மதுபோதையில் படகை செலுத்திய தந்தை: அலறிய சிறுவர்கள்

யாழ்ப்பாணம் மயிலிட்டி கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

“சர்வதேச சமூகத்தின் ஆலோசனையின்படி செயற்படமுடியாது”

போதைப்பொருள் கடத்தலுக்கும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் பாதாளஉலகக் கும்மல்களுக்கு எதிராக கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமான காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ' யுக்திய '…
Read More...

இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்க தாமதிக்கும் அமெரிக்கா

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில் காஸா…
Read More...

மேற்கிந்திய தீவுகள் அணியை வெல்லுமா இலங்கை அணி

19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய சுப்பர் சிக்ஸ் சுற்றில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு மோதவுள்ளன. குறித்த…
Read More...

மீனவர் வாடி உத்தரவு பத்திரம் வழங்கி வைப்பு

கல்முனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 14 மீனவர்களுக்கான வாடி உத்தரவு பத்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் பிரதேச செயலக…
Read More...