15 வயது மாணவனின் தவறான முடிவு

ஹட்டன் லெதண்டி தோட்டத்தின் மார்ல்பரோ பகுதியில் பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில்…
Read More...

வீடு முற்றாக தீக்கிரை: நிர்க்கதியான குடும்பம்

பலாங்கொட பிரதேசத்தில் நேற்று செவ்வாய் கிழமை வீடொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பின்னவல பொலிஸர்தெரிவித்தனர். பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலேபொட பிரதேசத்தில் வீடொன்றிலேயே இத்தீ…
Read More...

சமரசம் பேச தமிழரசுக்கட்சியின் தலைவர் மட்டக்களப்பிற்கு வருகிறாரா?

இலங்கை தமிரைசுக்கட்சியின் தலைவர் சிறிதரன் மட்டக்களப்ப்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தமிழரசுகட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழரசுக்கட்சியின் தலைவராக புதிதாக தெரிவு செய்யப்பட்ட…
Read More...

கல்முனை-பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலய கும்பாபிஷேகம்

-காரைதீவு நிருபர் -சிறிதரன் கஜானன்- அம்பாறை கல்முனை-பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயம் புனராவர்த்தன பஞ்சகுண்டபக்ஷ நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் முதலாம் நாள் ஆகிய…
Read More...

வடக்கிலும் தெற்கிலும் தேசியவாதங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

கலாநிதி ஜெகான் பெரேரா இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவானமை மீண்டும் தமிழ்த் தேசியவாதத்தை முன்னரங்கத்துக்கு…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று புதன்கிழமை சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் 312.81…
Read More...

76 ஆவது சுதந்திர தின நிகழ்வு : முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு மன்னார் மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான முன் ஆயத்த கலந்துரையாடல் இன்று …
Read More...

அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சரிடம் பொதுமக்கள் முறைப்பாடு

-யாழ் நிருபர்- பிரதேச சபையால் பொருத்தப்பட்ட வீதி மின்விளக்குகள் தரமற்றவை எனவும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு அவையும் காரணம் எனவும் பிரதேச மக்கள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.…
Read More...

கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

-யாழ் நிருபர்- கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. புதிதாக கரைச்சி பிரதேச செயலாளராக பொறுப்பேற்ற…
Read More...

மொறவெவ பிரதேச செயலகத்தில் பால்மா பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் மொறவெவ பிரதேச செயலகத்தில் பால் மா பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. பன்குளம் இராணுவ அதிகாரி லெ.கேனல்.பிலிமத்தலாவே (6SLAC) அனுசரணையுடன்…
Read More...