சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 7ஆம் திகதி வருடாந்த அவசரகால எச்சரிக்கை மணி சோதனை

சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 7ஆம் திகதி வருடாந்த அவசரகால எச்சரிக்கை மணி (சைரன்) சோதனை நடைபெறவுள்ளதால் இதுகுறித்து மக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை எனவும், கடந்த ஆண்டுகளைப் போலவே…
Read More...

சாரதியின் பொறுப்பற்ற செயலால் நடுத்தெருவில் நின்ற பயணிகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் எரிபொருள் இன்மையால் பஸ் நடுவீதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில்…
Read More...

ரி.என்.ஐ இலக்கம் தொடர்பான முக்கிய அறிவிப்பு

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் TIN இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் மரணம்

காலி – மாத்தறை பிரதான வீதியின் வெலிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்…
Read More...

சிறுவனுக்கு எமனான நுளம்பு வலை நூல்

புத்தளம் பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளான். அநுராதபுரம் வீதியில் உள்ள வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த மல்லவ ஆராச்சிலாகே…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்

வவுனியா - வைரவபுளியங்குளம் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் நேற்றையதினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே இவ்வாறு கைது…
Read More...

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகளுக்கே எலிக்காய்ச்சல் அதிகமாக பரவும் அபாயம்…
Read More...

மீன் பிடிக்க சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்தில் காணாமல் போன குடும்பஸ்தர் இன்று செவ்வாய் கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் நேற்று முன் தினம் ஞாயிற்று…
Read More...

காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தனியார்துறையிடம் கையளிப்பு

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளை தனியார்துறைக்கு போட்டி அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக  அமைச்சர்…
Read More...

அதிவேக நெடுஞ்சாலைகளில் புதிய விதிமுறைகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை விரைவில் அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.…
Read More...