காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க கட்டுப்பாட்டு நிறைவேற்று சபைத் தெரிவு

-காரைதீவு நிருபர் சிறீதரன் கஜானன்- காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க கட்டுப்பாட்டு நிறைவேற்று சபைத் தெரிவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது .…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் புனரமைப்பு பணிகளை செய்ய எவ்வித அனுமதியும் தேவையில்லை

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- அம்பாறை மாவட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிவாரண…
Read More...

ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் இலங்கை மேலும் வீழ்ச்சி

2023 ஆம் ஆண்டிற்கான சீபிஐ (corruption perceptions index) என்ற ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் இலங்கை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் வெளியிட்ட 2023 ஊழல்…
Read More...

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் மாற்றம்

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தை திருத்தங்களுடன் உள்ளடக்கி நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, அஸ்வெசும பயனாளியாக தகைமை பெற்றவர்களில் சமூகப்…
Read More...

மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கைக்கு அண்மையில்

நாட்டில்  கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஏனைய…
Read More...

சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 7ஆம் திகதி வருடாந்த அவசரகால எச்சரிக்கை மணி சோதனை

சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 7ஆம் திகதி வருடாந்த அவசரகால எச்சரிக்கை மணி (சைரன்) சோதனை நடைபெறவுள்ளதால் இதுகுறித்து மக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை எனவும், கடந்த ஆண்டுகளைப் போலவே…
Read More...

சாரதியின் பொறுப்பற்ற செயலால் நடுத்தெருவில் நின்ற பயணிகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் எரிபொருள் இன்மையால் பஸ் நடுவீதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில்…
Read More...

ரி.என்.ஐ இலக்கம் தொடர்பான முக்கிய அறிவிப்பு

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் TIN இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் மரணம்

காலி – மாத்தறை பிரதான வீதியின் வெலிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்…
Read More...

சிறுவனுக்கு எமனான நுளம்பு வலை நூல்

புத்தளம் பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளான். அநுராதபுரம் வீதியில் உள்ள வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த மல்லவ ஆராச்சிலாகே…
Read More...