வாகன விபத்து : பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் 68 வயதான அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளர் தலங்கம…
Read More...

இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்கு: விரட்டியடித்த பொதுமக்கள்

களுத்துறையில் இளம்பெண்களுடன் சுற்றுலா சென்றிருந்த பிக்குவை அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
Read More...

மரக்கறிகளைத் தொடர்ந்து பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு

மரக்கறிகளின் விலைக்கு ஏற்றவாறு நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.…
Read More...

பெப்ரவரி 04 – தமிழர் தேசத்தின் கறுப்புநாளிற்கான அழைப்பு

-யாழ் நிருபர்- எதிர்வரும் மாசி 4ஆம் திகதி அன்று, சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை…
Read More...

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் புதன்…
Read More...

15 வயது மாணவனின் தவறான முடிவு

ஹட்டன் லெதண்டி தோட்டத்தின் மார்ல்பரோ பகுதியில் பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில்…
Read More...

வீடு முற்றாக தீக்கிரை: நிர்க்கதியான குடும்பம்

பலாங்கொட பிரதேசத்தில் நேற்று செவ்வாய் கிழமை வீடொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பின்னவல பொலிஸர்தெரிவித்தனர். பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலேபொட பிரதேசத்தில் வீடொன்றிலேயே இத்தீ…
Read More...

சமரசம் பேச தமிழரசுக்கட்சியின் தலைவர் மட்டக்களப்பிற்கு வருகிறாரா?

இலங்கை தமிரைசுக்கட்சியின் தலைவர் சிறிதரன் மட்டக்களப்ப்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தமிழரசுகட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழரசுக்கட்சியின் தலைவராக புதிதாக தெரிவு செய்யப்பட்ட…
Read More...

கல்முனை-பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலய கும்பாபிஷேகம்

-காரைதீவு நிருபர் -சிறிதரன் கஜானன்- அம்பாறை கல்முனை-பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயம் புனராவர்த்தன பஞ்சகுண்டபக்ஷ நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் முதலாம் நாள் ஆகிய…
Read More...

வடக்கிலும் தெற்கிலும் தேசியவாதங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

கலாநிதி ஜெகான் பெரேரா இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவானமை மீண்டும் தமிழ்த் தேசியவாதத்தை முன்னரங்கத்துக்கு…
Read More...