இளைஞனின் உயிரை குடித்த ஹெரோயின்

யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞர் உயிரிழந்துள்ளார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது - 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர்…
Read More...

இளைஞனின் காலை அடித்து முறித்த அச்சுவேலி பொலிஸார்

-யாழ் நிருபர்- வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிசார் இளைஞனை தாக்கியதில் இளைஞனின் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை…
Read More...

திருடிச்சென்ற முச்சக்கர வண்டி : வசமாக சிக்கிய திருடன்

இரத்தினபுரி பகுதியில் திருட முயற்சித்த முச்சக்கர வண்டியை விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தமது முச்சக்கரவண்டியை…
Read More...

ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 10 ஆண்டு நிறைவு

-ஏறாவூர் நிருபர்- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 10 ஆண்டு நிறைவை முன்னிட்டும் 2023ஆம் ஆண்டு…
Read More...

திருக்கோவில் பிரதேசத்தில் காணி அளிப்பு பத்திரம் வழங்கி வைப்பு

-தம்பிலுவில் நிருபர் - திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் நீண்ட காலமாக அரச காணிகளில் குடியிருந்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பொதுமக்களுக்கான காணி அளிப்பு…
Read More...

எரிபொருட்களின் விலையில் திடீர் அதிகரிப்பு

சீபெற்கோ ( CEYPETCO ) எரிபொருள் நிறுவனம் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தத்தின் பிரகாரம் ஒக்டேன்…
Read More...

மட்டக்களப்பில் சிறிதரன்? சிறிநேசன் இல்லத்தில் இன்று சந்திப்பு?

தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ள முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் நோக்கில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறிதரனுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

நகரசபையினால் பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள்

வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டன. வவுனியாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும்…
Read More...

அதிகரிக்கும் கடவுச் சீட்டு கட்டணம்

கடவுச் சீட்டு கட்டணம் நாளை முதலாம் திகதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

மாணவரின் வட்ஸ் அப்புக்கு ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரிய ஆலோசகர் கைது

இரத்தினபுரியில் மாணவரின் வட்ஸ் அப் இலக்கத்திற்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுத்த முயன்ற ஆசிரிய ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிலிபிட்டி பிரதேசத்தை…
Read More...