இடிந்து வீழ்ந்த பாலம்: பாதிக்கப்பட்ட போக்குவரத்து

இரத்தினபுரி மாவட்டத்தில் ஹுலந்த ஓயா பாலம் சேமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி…
Read More...

சிலியில் காட்டுத் தீ: 99 பேர் உயிரிழப்பு

சிலியின் - வால்பரைசோ பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இதுவரையில் 99 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்தநாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக்…
Read More...

ஹெரோயினுடன் சிறைச்சாலை புனர்வாழ்வு உத்தியோகத்தர் கைது

-பதுளை நிருபர்- மொனராகலையில் ஹெரோயினுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை சிறைச்சாலையில் புனர்வாழ்வு அதிகாரியாக கடமையாற்றும்…
Read More...

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல் : பலர் காயம்

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது பத்து கைதிகளும் ஒரு இராணுவ சிப்பாயும்…
Read More...

ஆவா குழுவின் தலைவர் கொழும்பில் கைது ?

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ஆவா' கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் ஒருவரை ஊழல் தடுப்புப் பிரிவினர் கல்கிசையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று…
Read More...

திருக்கோவில் பிரதேசத்தில் த.ம.வி.பு கட்சியினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு -வீடியோ இணைப்பு

-தம்பிலுவில் நிருபர் ஜே.கே.யதுர்ஷன்- திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி…
Read More...

மட்டக்களப்பில் சிறிநேசன், அரியம், ஐயா இல்லாத கரிநாள் போராட்டம்..? -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகளில் முன்னாள்…
Read More...

மட்டக்களப்பில் ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுதந்திரதின நிகழ்வு

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில்  ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது. மட்டக்களப்பு வெபன்…
Read More...

விபத்தில் சிறுவன் படுகாயம்

-பதுளை நிருபர்- பதுளை மஹியங்கனை வீதியில் பயணித்த வேன் ஒன்று தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் ஒருவன் பலத்த காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அதிதீவிர…
Read More...

பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட வாகனம் விபத்து: 6 பேர் படுகாயம்

கேகாலையில் இன்று ஞாயிற்று கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கிவுல…
Read More...