சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரிக்கு முன்பாக வருகைதரு விரிவுரையாளர்கள் போராட்டம்

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரிக்கு முன்பாக  வருகைதரு விரிவுரையாளர்கள் இருவர் இன்று திங்கட்கிழமை அமைதியான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நப்றீஸ் மற்றும் வசீம் ஆகிய…
Read More...

விபத்தில் தாய் மரணம்: தந்தை மகள் படுகாயம்

கொழும்பு மாவட்டத்தின் ஹொரணை, பாணந்துறை வீதியின் குலுபன பிரதேசத்தில் ஏற்பட்ட வித்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரகம, ரைகம பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஆர்.ஏ.தனுஜா…
Read More...

மாணவனுக்கு எமனான மரக்கிளை

ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவில் நேற்று முன் தினம் சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் மரக்கிளை முறிந்து, விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளான். நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம்…
Read More...

பூனம் பாண்டேவுக்கு 5 ஆண்டுகள் சிறை ?

நடிகை பூனம் பாண்டேவுக்கு தவறான தகவல் பரப்பிய குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக காலமானதாக கடந்த 2 நாட்களுக்கு முன்…
Read More...

கரிநாள் அனுஸ்டிக்க சாணக்கியன் போன்ற சீசன் நடிகர்களுக்கு யோக்கியதை கிடையாது!

காலிமுகத்திடலில் கையில் சிங்கக்கொடியுடன் கூட்டமைப்பு சுதந்திர தினம் கொண்டாடியபோது கட்சியில் சுமந்திரனும், சிறிதரனும் இல்லையா?, என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர்…
Read More...

திருகோணமலையில் கொத்துவேலி கவிதை நூல் வெளியீடு

-கிண்ணியா நிருபர்- நீலையூர் சுதா எழுதிய கொத்துவேலி கவிதை தொகுப்பின் வெளியீடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை நகராட்சி மன்ற மண்டபத்தில் 7 ஆம்…
Read More...

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்ய நடவடிக்கை

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்ற பட்டியல் நேற்று ஞாயிற்று கிழமை வெளியாகியுள்ள நிலையில் அதில் திருப்தி இல்லை என்று தெரிவித்து இவ்விடயத்தை உடனடியாக கவனத்தில் எடுத்து உரிய…
Read More...

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று ஞாயிற்று கிழமை இரவு 23 இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு…
Read More...

ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் புதிய காரியாலய திறப்பு விழா

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் புதிய காரியாலய திறப்பு விழா இன்று வைத்தியசாலை தெற்கு வீதியில் உத்தியோபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

நற்பிட்டிமுனை பள்ளிவாயலுக்கு மின் விசிறிகள் அன்பளிப்பு

-அம்பாறை நிருபர்- நற்பிட்டிமுனை ஹிக்மா ஜிம்ஆ பள்ளிவாயலுக்கு மின் விசிறிகள் ரிஸ்லி முஸ்தஃபா எடியுகேஷன் எய்ட் அமைப்பின் ஸ்தாபகரும் மெயோன் குரூப் ஆஃப் கம்பெனியின் நிறைவேற்று…
Read More...