இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

நாட்டில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை நிலவரம் 22 கரட் தங்கப் பவுண் ரூ.165,750.00 24 கரட் தங்கப் பவுண் ரூ. 180,750.00 1 கிராம் 24 கரட் - ரூ.22,600.00 24 கரட் 8 கிராம் (1 பவுண்)…
Read More...

காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ

மேஷம்: இந்த காதலர் தினம் மேஷ ராசியினருக்கு மிகவும் அமைதியாக இருக்கும். இந்த காதலர் தினத்தில், தங்கள் வாழ்க்கையில் காதல் மற்றும் காதலி எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துக்…
Read More...

மீன் விற்பனையில் பாரிய வீழ்ச்சி

நாட்டில் மீன் விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணத்தினால் மீன் விலைகளிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் விற்பனை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே…
Read More...

சிலியின் முன்னாள் அதிபர் விபத்தில் உயிரிழப்பு

சிலியின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா, தெற்கு நகரமான லாகோ ரான்கோ அருகே தனது 74ஆவது வயதில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவர், பழமைவாத அரசியல்வாதியாக 2010 முதல் 2014 வரை…
Read More...

ஆவா குழு தொடர்பில் வெளியான தகவல்

யாழில் வாள்வெட்டு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழுவினை இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. வெளிநாடு செல்வதற்காக கொழும்பு…
Read More...

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

மொரட்டுவை- எகொட உயன பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எகொட உயன பகுதியை சேர்ந்த 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் காப்பற் வீதி இடும் வேலைத்திட்டம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் காப்பற் வீதி இடும் வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பணிப்புரையில் வீதி…
Read More...

தந்தை திட்டியதால் அமிலம் குடித்து உயிரை மாய்த்த மாணவி

தமிழகத்தின் திருவாரூர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் அமிலம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம் வடபாதியைச் சேர்ந்தவரான 12 ஆம் வகுப்பு…
Read More...

இலவச அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்: மக்கள் விசனம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் இடர்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.…
Read More...

கொலையில் முடிந்த கணவன் மனைவிக்கிடையிலான வாக்குவாதம்

கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்று கத்திக்குத்தில் முடிந்து சம்பவத்தில் கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டில் Guyancourt (Yvelines) நகரில் இச்சம்பவம் கடந்த…
Read More...