ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை?

பெண்களுக்கு வழங்குவது போல், ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிா் கல்லூரி சமூகவியல் துறை,…
Read More...

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் நினைவூட்டல் விடுத்துள்ளது. பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான…
Read More...

ரி.ஐ.என் இலக்கம்: மோசடிகளை ஆரம்பித்துள்ள கும்பல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ரி.ஐ.என் வரி இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார்…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டம் : அதிபரிடம் மகஜர் கையளிப்பு

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் முன்னால் இரண்டு வருகைதரு விரிவுரையாளர்கள் இன்று வியாழக்கிழமை நான்காவது நாளாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வசீம் நப்றீஸ் ஆகிய குறித்த இரு…
Read More...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி நிவாரணமாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும்…
Read More...

200 ஆண்டுகளுக்கு பின் 3 இராஜயோகங்கள்: அதிஷ்டம் கிடைக்கவிருக்கும் 3 ராசியினர்

ஜோதிட விளக்கங்களுக்கமைவாக பெப்ரவரி , மார்ச் மாதங்கள் சில இராசியினருக்கு பல விதத்தில் குடும்பம் மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றத்தையும், வெற்றியையும் தரக்கூடியதாக அமையவுள்ளன. 200…
Read More...

டிப்ளோமா ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு ஆளுநர் பரிந்துரை

டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறை சேரியின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயர்…
Read More...

பெரும் போக வேளாண்மையில் பாரிய வீழ்ச்சி

-கிண்ணியா நிருபர்- தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடையானது இயந்திரம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இருந்த போதிலும் இம் முறை அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிண்ணியா…
Read More...

யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

-அம்பாறை நிருபர்- யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில்…
Read More...

தமிழரசு கட்சி தலைவர் சிறிதரனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!

திரு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்ட தலைவர் தமிழரசு கட்சி மதிப்புக்குரிய தமிழரசு கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அவர்களே! தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் நீங்கள்…
Read More...