தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வருமானம் அதிகரிப்பு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கணக்குப் பதிவுகளின்படி, ஜனவரி முதல் நாற்பது நாட்களில் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கிடைத்த டிக்கெட் வருமானம் ஐம்பத்து இரண்டு மில்லியன் என…
Read More...

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

குருணாகல் பிங்கிரிய பிரதேசத்தில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். பிங்கிரிய, விலத்தவ, கொடெல்லயாய பகுதியைச் சேர்ந்த டர்சி…
Read More...

இரண்டு குழந்தைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்பு

மஸ்கெலியா கென்யோன் நீர் தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற வேளையில் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போன நபரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. ஹப்புகஸ்தனை தோட்டத்தைச் சேர்ந்த மூக்கையா…
Read More...

700 பேருந்துகள் ஏலத்தில்

பல வருடங்களாக இயங்க முடியாத நிலையிலிருக்கும் சேவையில் ஈடுபடுத்த முடியாத 700 பேருந்துகளை இந்த வருடம் ஏலத்தில் விட இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளதாக அந்த சபையின் தலைவர் லலித் டி…
Read More...

மனைவியின் இரு கால்களை வெட்டிக் காயப்படுத்திய கணவர்

காலி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவர் தனது மனைவியின் இரு கால்களையும் வெட்டி காயப்படுத்தியுள்ளார். புஸ்ஸ இமெதவல பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியராக கடமையாற்றும் 34…
Read More...

சமைத்துகொண்டிருந்த பெண்ணின் தலையில் வீழ்ந்த நீர் தாங்கி

ஹம்பாந்தோட்டை - வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டலின் நீர் தாங்கி 12 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்ததில் பெண் உயிரிழந்துள்ளார். ஹம்பாந்தோட்டை - வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய…
Read More...

தன்னை நிர்வாணமாக காண்பித்து ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞன்

கம்பஹா பகுதியில் யுவதியிடம் தன்னை நிர்வாணமாக காண்பித்து கையடக்கத் தொலைபேசி மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 25…
Read More...

டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் அவரது மகன்களுக்கும் நீதிமன்றம் விதித்துள்ள அபராதம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நியூயோர்க் நீதிமன்றம் 354 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. காணி மோசடி வழக்கொன்றிலேயே டொனால்ட்…
Read More...

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை…
Read More...

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தொழிலாளர்கள்

இந்தியா - விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...