திடீர் மரண விசாரணை அதிகாரி பற்றாக்குறை: மக்கள் அவதி

திடீர் மரண விசாரணை அதிகாரி பற்றாக்குறையின் காரணமாக திருகோணமலை வைத்தியசாலையில் இருந்து இறந்த உடல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை…
Read More...

10 வயது சிறுமி கொலை: சந்தேக நபருக்கு நீதி மன்றம் வழங்கிய உத்தரவு

-மன்னார் நிருபர்- தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை…
Read More...

மன்னாரில் துப்பாக்கி சூடு: மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம்-நொச்சிக்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம்…
Read More...

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் : கடந்த 24 மணித்தியாலங்களில் 127 பேர் பலி

காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால் ரஃபாவில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளதாக சர்வதேச…
Read More...

பெண் அதிபர் வேண்டாம்: அடையாளப் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் கல்லூரிக்கு முன்பாக…
Read More...

03 குழந்தைகள் கொலை : குழந்தைகளின் தாய் கைது

இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள வீடொன்றில் 03 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 08 மாதங்கள்…
Read More...

கிழக்கு மாகாணத்திலுள்ள 55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள 55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டின் கீழ் குறித்த ஸ்மார்ட் பலகைகள் smart board கள்…
Read More...

இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான முக்கிய அறிவித்தல்

2024ஆம் ஆண்டுக்கான தரம் 1, 5, 6 மற்றும் உயர்தரம் தவிர்ந்த ஏனைய, இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள், அந்தந்த பாடசாலைகளில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என…
Read More...

விபத்தில் வெளிநாட்டு தம்பதி உட்பட 3 பேர் காயம்

கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு கார் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாலியை சேர்ந்த 76…
Read More...

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அதிகளவான வளைவுகளுடன் காணப்படும் ஆபத்தான பகுதி

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பிரதேசத்தில் அதிகளவான வளைவுகளுடன் பிரதான வீதி காணப்படுகின்றது. இதனால் கடந்த வருடங்களில் பல உயிர்கள் காவு…
Read More...