மட்டு. தேற்றாத்தீவில் சடலம் மீட்பு – படங்கள் இணைப்பு

களுவாஞ்சிக்குடி நிருபர் -ச.சோபிதன்- மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலம் இன்று புதன்கிழமை நண்பகல் அளவில் மீட்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிக்குடி பொலிசார்…
Read More...

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினையொட்டி இடம்பெறவுள்ள நிகழ்வு

-யாழ் நிருபர்- மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினை ஒட்டி, இலக்கியம், திரைப்படம், நடன ஆற்றுகை என்பவற்றினை உள்ளடக்கிய‌ ஒரு நாள் நிகழ்வு எதிர்வரும்…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலக 4ம் காலாண்டுக்கான பிரதேச கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக 2023ம் ஆண்டின் 4ம் காலாண்டுக்கான பிரதேச கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று…
Read More...

பாக்கு நீரிணையை கடந்து 06 ஆவது இடத்தினை பெறவேண்டும் என்பதே இலட்சியம்

-யாழ் நிருபர்- உலகத்தில் 50 பில்லியன் மக்களிடையே, நீச்சல் மூலம் பாக்கு நீரிணையை கடந்து 06 ஆவது இடத்தினை பெறவேண்டும் என்பதுதான் எனது எதிர்கால இலட்சியம் என ஹரிகரன் தன்வந்த்…
Read More...

அதிகளவான துறைசார் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும்

நமது நாட்டில் வெறும் 17 அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமே உள்ளது. அரசாங்கம் தமது பொருளாதார நிலைமைக்கு ஏற்ப மாணவர்களை இணைத்து கொன்டாலும் ஏனைய மாணவர்கள் தாம் விரும்புகின்ற துறையில் கல்வி…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் செயலமர்வு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் வழிகாட்டலின்கீழ் பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி…
Read More...

வடக்கு மாகாண பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தொழிற்சந்தை வழி காட்டல் கண்காட்சி

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தொழில் வாய்ப்புக்கான கற்கையினை நிறைவு செய்தவர்களுக்கான தொழிற்சந்தை வழி காட்டல் கண்காட்சி இன்று இரண்டாவது நாளாகவும்…
Read More...

அரச ஊழியர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும்

பொருளாதார நெருக்கடி மிக்க இக்கட்டான சூழ்நிலையில் அரச ஊழியர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More...

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பாக இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

-யாழ் நிருபர்- அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜெனத்தா விமுக்தி பெரமுன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள்…
Read More...