மன்னாரில் நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டில் 'பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைக்கான பொறுப்புக்கள்' எனும் தொனிப்பொருளில் சமூகச் செயற்பாடுகளில்…
Read More...

ஏறாவூர் அல் – ஹஸீம் பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை மற்றும் பரிசளிப்பு விழா

-ஏறாவூர் நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் அல் ஹஸீம் பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று சனிக்கிழமை ஏறாவூர் மட் ஃமிச்நகர் இல்மா வித்தியாலய மண்டபத்தில்…
Read More...

‘ஸ்பா’ என்ற பெயரை மாற்ற வேண்டும் அமைச்சர் டயானா தெரிவிப்பு

'ஸ்பா' என்ற பெயர் மாற்றப்பட வேண்டும், மக்கள் ஸ்பா என்ற பெயரை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் உரையாற்றிய…
Read More...

சீனாவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

சீனாவின் சௌச்சோவ் (Souchov) நகரில் உள்ள வீதியொன்றில் சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில்…
Read More...

விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; ஒருவர் காயம்

கலென்பிந்துனுவெவ - கெட்டலாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜாங்கனை…
Read More...

சிவனொளிபாத மலைக்கு பின்னால் சூரிய உதயம் : வைரலாகும் புகைபடம்

கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து சிவனொளிபாத மலைக்கு பின்னால் சூரியன் உதிக்கும் அழகிய காட்சியை புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் தனது கமெராவில் மிகவும் தத்ரூபமாக எடுத்துள்ளார். இந்த அழகிய…
Read More...

பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தம்புள்ளை - இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பாதுகாப்பற்ற இடத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். காலி - ஹல்வித்திகல…
Read More...

ஒரு வேளை உணவை குறைத்துள்ள இலங்கை மக்கள்

நாட்டில் மக்கள் உணவு உட்கொள்ளும் விகிதம் குறைந்துள்ளது என தெரிய வந்துள்ளது அதன்படி , நாட்டில் தற்போது 70 சதவீதமானோர் நாளாந்தம் ஒரு வேளை உணவை குறைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

தேயிலையை தோட்ட அதிகாரியின் பங்களாவுக்கு கொண்டு சென்றதால் பதற்றம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென் கிளயர் தோட்ட பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தேயிலை தொழிற்சாலையில் ஒதுக்கப்பட்ட கழிவு தேயிலை தூளை (சொனை தூள்) தோட்ட உதவி அதிகாரியின்…
Read More...

வனிந்து ஹசரங்கவிற்கு தடை விதித்தது ஐ.சி.சி

இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்கவிற்கு ஐசிசியினால் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் நடுவரிடம்…
Read More...