இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்பட,  நாட்டில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 ரூபாய் 08 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன்,…
Read More...

சபாநாயகருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கைச்சாத்து

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி கைச்சாத்திட்டுள்ளது. இந்த பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ளது. இணையவழி…
Read More...

மக்கள் தமது காணிகளின் உரிமையை முழுமையாக பெறலாம் : தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கிலான “உரித்து” தேசிய வேலைத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கு துரித தொலைபேசி இலக்கமொன்று…
Read More...

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு "வான் சாகசம் - 2024" கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. "நட்பின் சிறகுகள்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம்…
Read More...

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ரெலோ சந்திப்பு

-யாழ் நிருபர்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை காலை…
Read More...

நாய் கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில், நாய் கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் நாய்…
Read More...

திருகோணமலையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

-மூதூர் நிருபர்- திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்கரையில் வைத்து வெடி பொருட்களுடன் ஒருவரை கடற்படையினர் கைது செய்து ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம்…
Read More...

நீண்ட விடுமுறைக்கு பின்னர் பாடசாலையை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பேருவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றில் ரூபா 780, 000க்கு அதிககமான கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் வழங்கிய முறைப்பாடையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தீப்பற்றி நாசம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகரின் மத்திய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்று இன்று திங்கட்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கும்…
Read More...

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 7 வயது சிறுமி மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். தரம் 2 இல் கல்வி கற்று வந்த டினேஸ் பேனிஸா (வயது - 7) என்ற சிறுமியே இவ்வாறு…
Read More...