பொன்னுத்துரை உதயரூபன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் கல்வி அமைச்சின் செயலாளரினால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா…
Read More...

யாழில் மின்கசிவால் ஏற்பட்ட விபரீதம்

யாழ். புத்தூர் கலைமதி பகுதியில் உள்ள வீடொன்றே நேற்று திங்கட்கிழமை இரவு வீடொன்று தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக…
Read More...

திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் சமய பெரியார்கள் கலந்துரையாடல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் சமயப் பெரியார்கள் முன்னிலையில் இன்று செவ்வாய் கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. திருக்கோணேஸ்வரர்…
Read More...

இலங்கை அகதிகளை கொச்சைப்படுத்திய மீனவ சங்க தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவர் மன்னிப்பு கோர தவறினால் இந்தியா செய்த தற்போது எமக்கு வழங்கியுள்ள உதவிகளை…
Read More...

மஸ்கெலியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்றஸ்பி தோட்ட குமரித் தோட்டப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை இரவு ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சாமிமலை பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின்…
Read More...

விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு செயலமர்வு

-அம்பாறை நிருபர்- நமது நாட்டின் அரசியல் யாப்பின் பன்முகத்தன்மைக்கமைவாக விவாக, விவாகரத்து சட்டம் 1951 முதல் அமுலில் இருந்து வருகின்றது. எனினும், தற்பொழுது இச்சட்டத்தின் மறுசீரமைப்பு…
Read More...

“இளம் தலைவராக மாற்றத்தை கொண்டுவர நினைத்தேன் ஆனால் அதற்கு வாய்ப்பில்லை”

நாடாளுமன்றத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக  நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார். அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா…
Read More...

இந்திய அரசு தொடர் அழுத்தங்களை கொடுக்குமானால் பதவியை துறப்பேன்

-யாழ் நிருபர்- இந்திய அரசிடமிருந்து இலங்கை அரசிற்கு மீனவர்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் ஆனால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு…
Read More...

யாழிற்கு விஜயம் செய்த தென்னிலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்

-யாழ் நிருபர்- நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க மற்றும் பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் நேற்று திங்கட்கிழமை நயினாதீவு ராஜமஹா…
Read More...

குழந்தைகளுக்கு உதவ அன்பளிப்பு செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் கோரிக்கை

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக Children of Gaza Fund இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட…
Read More...