உச்சம் தொட்ட செவ்விளநீரின் விலை

கொழும்பு பகுதிகளில் செவ்விளநீர் மற்றும் தோடம்பழத்தின் விலை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தோடம்பழம் மற்றும் செவ்விளநீர் ஆகியவற்றின்…
Read More...

சிவனொளி பாதமலைக்கு சென்ற 80 வயது மூதாட்டி மாயம்

ஹட்டன் வழியாக சிவனொளி பாதமலைக்கு சென்ற 80 வயது மூதாட்டி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மெல்சிரிபுர பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. மெல்சிரிபுர பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய…
Read More...

காட்டுக்கு தீ வைப்த்த விசமிகள்

ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும் வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர்…
Read More...

துணிகளை உலர வைக்க சென்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு

மாத்தறை பிரதேசத்தில் வீட்டின் கொங்கிரீட் கூரையில் ஏற முற்பட்ட பெண் தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர்…
Read More...

அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில்…
Read More...

திருக்கோணேஸ்வரம் ஆலய விவகாரம் : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தின் இடைக்கால நிர்வாக சபை மற்றும் ஆலோசனை சபையை நிறுவுவதற்காக சம்பந்தப்பட்டவர்களுடைய சம்மமத்தைப் பெறுவதற்கான அறிவித்தலை அனுப்பி…
Read More...

நாட்டில் நிலவும் வெப்பம் தொடர்பில் அறிவிப்பு

வெப்ப சுட்டெண் அறிக்கையின்படி வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் நிலவும் அதிக வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு செல்லும் என…
Read More...

சட்ட உதவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-மூதூர் நிருபர்- சட்ட உதவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. சட்ட…
Read More...

பொன்னுத்துரை உதயரூபன் பிணையில் விடுதலை

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடம்மாற்ற மேன்முறையீட்டு சபையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கைது செய்யப்பட்ட  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்  பொன்னுத்துரை உதயரூபன்…
Read More...

சாந்தனின் இறுதி கடிதம்

இன்று காலை காலமான சாந்தன் எனும் சுதேந்திரராஜா இறுதியாக எழுதிய கடிதம் என்று அவருடைய கையெழுத்துடனான கடிதம் ஒன்றை கொடுந்தமிழன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவித்துள்ளார். சென்னை…
Read More...