சுவிட்சர்லாந்தில் வெடி விபத்து சுமார் 40 பேர் உயிரிழப்பு? சுமார் 100 பேர் காயம்?

சுவிட்சர்லாந்தில் வாலிஸ் மாநிலத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 40 பேர் இறந்துள்ளதாக காவல்துறையினரை மேற்கோள்காட்டி புளு நியூஸ் செய்தி…
Read More...

சுவிட்சர்லாந்தில் வெடிப்புச் சம்பவம் : குறைந்தது 10 பேர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற 'கிரான்ஸ்-மொன்டானா' பனிச்சறுக்கு சுற்றுலாத் தளத்தில் உள்ள மதுபான விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன்,…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

மத்திய வங்கி, இன்று ஜனவரி மாதம் 1ஆம் திகதி வியாழக்கிழமை, வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.4295 ரூபாயாகவும் கொள்வனவு விலை…
Read More...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் முதல் நாள் சத்திய பிரமாணம்

-அம்பாறை நிருபர்- மலர்ந்துள்ள புதுவருடத்தின் (2026) முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக இடம்…
Read More...

புத்தாண்டு தினத்தில் அதிகாலையிலேயே இடம்பெற்ற விபத்து!

புத்தாண்டு தினத்தன்று அம்பலாந்தோட்டையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி தென்னை மரத்தில் மோதியதில் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று வியாழக்கிழமை…
Read More...

ஆண்டு இறுதியில் நேர்ந்த சோகம்

2025 ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31நேற்று புதன்கிழமை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…
Read More...

நள்ளிரவில் சுரங்க தொடருந்து நிலையத்தில் சத்தியப்பிரமாணம் செய்த ஸோஹ்ரான் மம்தாணி!

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நியூயோர்க் மாநகர முதல்வர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற 34 வயதான ஸோஹ்ரான் மம்தாணி (Zohran Mamdani), நள்ளிரவில் ஒரு சுரங்க தொடருந்து நிலையத்தில் (Subway…
Read More...

பிரியாவிடை நடைபெறவிருந்த நிலையில் உலகிற்கு விடை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்!

புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற…
Read More...

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு பெயரிட்டுள்ளது. இந்தத் தொடர் 2026…
Read More...

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது!

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய…
Read More...