பலசரக்கு ஏற்றுமதியில் 15 கோடி இலாபம்

தேசிய பலசரக்கு ஏற்றுமதி ஊடாக கடந்த வருடத்தில் 15 கோடி ரூபாவுக்கும் அதிக இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கராம்பு, மிளகு, சாதிக்காய்,…
Read More...

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு எயிட்ஸ் நோயாளால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த…
Read More...

ஜப்பானில் வேலை வாய்ப்பு

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வேண்டுகோளுக்கு இணங்க எமது தொழிலாளர்களுக்கு ஜப்பானின் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது…
Read More...

தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை: ஒத்திவைக்கப்பட்ட வழக்கு

-திருகோணமலை நிருபர்- இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வியாழக்கிழமை வழக்கு…
Read More...

லீப் ஆண்டு பற்றிய அறியப்படாத தகவல்கள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டு என்ற இயற்கை நிகழ்வு நடைபெறுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு 366 நாட்களை கொண்டு லீப் ஆண்டாக அமைந்துள்ளது. பூமி அதன் சொந்த…
Read More...

இரட்டை ஆண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த பிக்கு

கொழும்பு பகுதியில் இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்குவை ஹோமாகம தலைமையக பொலிஸார் நேற்று புதன் கிழமை கைது செய்துள்ளனர். 13 வயதுடைய இரண்டு…
Read More...

நடுவீதியில் இடம்பெற்ற கொடூர சம்பவம்: 4 பிள்ளைகளின் தந்தை மரணம்

கொழும்பு வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலகடியாகொட ஹொரவல, பிரதேசத்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். பலகட்டியகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு…
Read More...

நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை ஏப்ரல் வரை நீடிக்கும்

நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்  திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். காற்றின்…
Read More...

தலைவர் பதவியை துறந்தார் சிறிதரன் : புதிய தேர்தலுக்கு சம்மதம்!

-யாழ் நிருபர்- இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாட்டை நடாத்துவதை தடுக்குமாறு கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு…
Read More...

உள்ளூராட்சி சபைகளின் கடமை மற்றும் பொறுப்பு தொடர்பான செயலமர்வு

"பயனுறுதிமிக்க மக்கள் பங்களிப்பின் ஊடாக உள்ளூராட்சி சபைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறதல் என்பவற்றை மேம்படுத்தல்" எனும் தொணிப் பொருளின்கீழ் மூதூர் பிதேச சபையின் கீழுள்ள…
Read More...