சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீச முற்பட்ட நபர் விளக்கமறியலில்

-பதுளை நிருபர்- எல்ல பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீச முற்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 28ஆம் திகதி பிற்பகல் எல்ல, கிடலெல்ல பகுதியை…
Read More...

மா மற்றும் மஷாலா தூள் உற்பத்தி நிலையம் திறப்பு

-கிண்ணியா நிருபர்- பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு அவர்களின் திறன்கள், அறிவு மற்றும் சாத்தியமான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிலையான வருமானத்தை வழங்குவதற்காக கிண்ணியா…
Read More...

4 வயது சிறுவனுக்கு எமனான பாடசாலை வேன்

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளான். பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த அருணா ஹர்க்ஷான் (வயது - 4) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டிற்குள் இருந்த…
Read More...

தென் மாகாணத்தில் நாளை துக்க தினம்

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலின் இறுதிக்கிரியைகளை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை தென் மாகாணத்தில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர்…
Read More...

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேர் மீளவும் விளக்கமறியலில்

தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேர் மீளவும் விளக்கமறியலில்…
Read More...

மறைத்து வைக்கப்பட்டிருந்த 53,000 போதை மாத்திரைகள் மீட்பு

மன்னார் - இலுப்பைக்கடவை தடாக பகுதியில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த பகுதியில்…
Read More...

தொடர் போராட்டத்துக்கும் தயார்

எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.…
Read More...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம்

அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மார்ச் 04, 2024 முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று ஊடகங்களுக்கு கருத்து…
Read More...

தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது

-மன்னார் நிருபர்- தமிழர் தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின் தள்ளப்பட்டு வருகிறது.…
Read More...