புத்தாண்டு தினத்திலும் கொலை சம்பவம்

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு…
Read More...

முப்படையினர் 372 மில்லியன் ரூபா நிதி உதவி

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட  ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு…
Read More...

சவால்களை வெற்றிகொள்ளும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்

அனர்த்த பாதிப்பிலிருந்து மீண்டு, புதிய நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வெற்றிகொள்ளும் வலிமை கொண்ட ஆண்டாக இப்புத்தாண்டு அமைய வேண்டும். வேற்றுமைகளைக் கடந்து, இனம், மதம் பாராது…
Read More...

ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்பனை? – பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர…
Read More...

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முதல் நாள் நிகழ்வு

-சம்மாந்துறை நிருபர்- 2026 ஆம் ஆண்டு புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு, சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலியுறுத்தும் வகையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நான்கு மதங்களை…
Read More...

பாபா வாங்காவின் திகில் கணிப்பு

எதிர்காலத்தைக் கணிப்பதில் உலகப் புகழ்பெற்றவரான பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு மனிதகுலத்திற்குப் பெரும் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என எச்சரித்துள்ளார். அவர் முன்கூட்டியே…
Read More...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு பொருட்கள் வழங்கல்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மிகவும் வருமானம் குறைவாக உள்ள 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுமார் 5000 ரூபாய் பெறுமதியான…
Read More...

கல்முனை பிரதேச செயலகத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.

2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது முதல்நாள் கடமைகளை…
Read More...

2025 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 5.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி,…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமை ஆரம்ப நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- 2026 ஆம் ஆண்டுக்கான புதுவருடப்பிறப்பு மற்றும் கடமை ஆரம்ப நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் இன்று வியாழக்கிழமை…
Read More...