இன்றும் அதிகரித்தது தங்கத்தின் விலை

இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக  அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது. இதன்படி, 24 கரட் தங்க பவுண்  ஒன்று 2,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது. இதற்கமைய 24 கரட்…
Read More...

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கூடியது ‘சுற்றுச்சூழல் சபை’

சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் சுற்றுச்சூழல்  சபையானது, இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று  வெள்ளிக்கிழமை கூடியது. பேராசிரியர் செவ்வந்தி…
Read More...

இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மருந்து உற்பத்தி

2025ஆம் ஆண்டில் மாநில மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த மருந்து உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது. அமைச்சின் கூற்றுப்படி, இந்த ஆண்டில் SPMC  மொத்தம் 3,625…
Read More...

6 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 6 வருடங்களாக மூடப்பட்டிருந்த ஹெட்டன் – கண்டி பிரதான வீதியின் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த பகுதி பல கட்டங்களின் கீழ் பாதுகாப்பான பக்க…
Read More...

ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா நிதியத்திற்கு அதிகரிக்கும் நன்கொடை

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் மற்றும் நலன்புரி தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,    ரீ பில்டிங் ஸ்ரீ…
Read More...

மத்துகம பிரதேச சபை தலைவர் விளக்கமறியலில்

மத்துகம பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பிரதேச சபையின் தலைவர் கசுன் முணசிங்க…
Read More...

நாட்டில் மீண்டும் மழை அதிகரிக்கும் சாத்தியம்!

இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் தளம்பல் நிலை ஒன்று உருவாகி வருவதன் காரணமாக, வரும் நாட்களில் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான…
Read More...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு காசோலை வழங்கல்

-கிண்ணியா நிருபர்- டித்வா புயலினால் திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தலா ரூ. 2 இலட்சம் பெறுமதியான காசோலைகளை வழங்கும் நிகழ்வு, மாவட்ட…
Read More...

‘பராசக்தி’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா?

சுதா கொங்கரா இயக்கத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி வெளியாகவுள்ள 'பராசக்தி' திரைப்படம், தனது 'செம்மொழி' என்ற கதையைத் திருடி உருவாக்கப்பட்டுள்ளதாக இணை இயக்குநர் ராஜேந்திரன் வழக்குத் தாக்கல்…
Read More...

உலகின் மிக அதிக எடை கொண்ட மனிதர் திடீர் மரணம்

உலகின் மிக அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோவை சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ சிறுநீரகத் தொற்று காரணமாக காலமானார். கடந்த 2017-ஆம் ஆண்டு, தனது 32-வது வயதில் 600…
Read More...