தம்பலகாமம் பிரதேச செயலாளரின் சேவையை பாராட்டி கௌரவிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதிகiகு சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்ற சனிக்கிழமை முள்ளிப்பொத்தானையில் இடம் பெற்றது.…
Read More...

பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு தடுப்புக்காவல்

-அம்பாறை நிருபர்- அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி 8 ஆந் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில்…
Read More...

டிட்வா சூறாவளி கொடுப்பனவுகள் ஆரம்பம் – பிமல் ரத்நாயக்க

டிட்வா சூறாவளியினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல்…
Read More...

கொட்டகலை சாரதிகள் நலன்புரி சங்கத்தினால் அனர்த்த நிவாரணத்துக்கு நிதி

-மஸ்கெலியா நிருபர்- கொட்டகலை சாரதிகள் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் "இலங்கையை மீள கட்டியெழுப்பும்" நிதியத்துக்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு வருடமும்…
Read More...

சுவிட்சர்லாந்தில் 40 பேரின் உயிர்பறித்த தீவிபத்து : உரிமையாளரின் பக்கம் திரும்பியுள்ள விசாரணை

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினத்தன்று குறைந்தது 40 பேரின் உயிரைப் பறித்த கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள "லெ கான்ஸ்டெல்லேஷன்" பாரில் ஏற்பட்ட பேரழிவுகரமான தீ விபத்தைத் தொடர்ந்து,…
Read More...

கிருலப்பனை வீட்டுத்திட்டம் மீண்டும் ஆரம்பம்

கிருலப்பனை, கொலம்பகே மாவத்தையில் 2022 பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 615 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தை, புதிய ஒப்பந்த நடைமுறை ஊடாக மீண்டும்…
Read More...

நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது

தெஹிவளை, கல்கிசை உள்ளிட்ட பல பகுதிகளுக்குத் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில்,…
Read More...

வீடுகளை இழந்தவர்களுக்கு 50 இலட்சம் ரூபாயை அரசாங்கம் வழங்குகிறது

திக்வா' புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாள்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்…
Read More...

இலவசக் கல்வியை சீரழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டு

கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் முறைசாரா நடவடிக்கையை ஊக்குவித்து, நாட்டின் இலவசக் கல்வியை சீரழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்…
Read More...

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...