புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்கள் கைது

மொனராகலையில் தனமல்வில - கஹகுருல்லன்பெலஸ்ஸ பகுதியில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனமல்வில பொலிஸ்…
Read More...

கனடாவில் பழயைமான தேவாலய மணிக்கு நேர்ந்த நிலை

கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்திலிருந்து காணாமல் போன 200 ஆண்டுகள் பழமையான மணி உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த மணி குறித்து விசாரணை நடைபெற்ற நிலையில்,…
Read More...

மன்னார் பேசாலையில் மூவியரசர் விழா

-மன்னர் நிருபர்- மன்னார் மறை மாவட்டத்தில் பேசாலையில் மூவியரசர் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. வருடம் ஒருமுறை சிம்மாசனத்தில் இருந்து இறக்கப்படும் புதுமை…
Read More...

டெங்கு நுளம்புக்கான புகை விசிறல்

-மூதூர் நிருபர்- மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் ஏற்பாட்டில் தோப்பூர் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை டெங்கு நுளம்புக்கான புகை விசிறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.…
Read More...

பொலிஸ் பாதுகாப்பு அடையாள அட்டை – சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

-மஸ்கெலியா நிருபர்- திம்புளை பத்தனை பொலிஸாரின் ஏற்பாட்டில் கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் சமூக பொலிஸ் பாதுகாப்புக் குழு நியமிக்கப்படுவதற்கான சிறப்புக் கூட்டம் நேற்று…
Read More...

முதலை இழுத்துச் சென்ற நபரை தேடும் பணி மீண்டும் ஆரம்பம்

-சம்மாந்துறை நிருபர்- முதலை இழுத்துச் சென்ற நபரை தேடும் பணி மீண்டும் இரணடாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்கு உட்பட்ட…
Read More...

500 பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் சுமார் 500 பொலிஸார் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அவர்களில்…
Read More...

வெனிசுலா ஜனாதிபதி இன்று நீதிமன்றில் ஆஜராகிறார்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் இன்று (05) அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர்…
Read More...

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காகத்…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிடியாணை உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும், தவறினால் அவரை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பெறப்படும் எனவும் பொலிஸார்…
Read More...