சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக ஸ்தம்பிதம்

ஹம்பாந்தோட்டை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக ஸ்தம்பித்துள்ளது. ஹம்பாந்தோட்டை நிர்வாக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தொலைபேசி…
Read More...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான வீடமைப்புத் திட்டம் ஜனவரி 9 இல் ஆரம்பம்: ஜனாதிபதி அறிவிப்பு!

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று…
Read More...

விமான விபத்து: சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை விசாரணை ஆரம்பம்!

நுவரெலியா, கிரிகரி ஏரியில் தரையிறங்க முயன்ற சின்னமன் எயார் (Cinnamon Air) நிறுவனத்திற்குச் சொந்தமான Cessna 208 Caravan ரக விமானம் விபத்துக்குள்ளானமை குறித்து இலங்கை சிவில் விமானப்…
Read More...

மட்டு.வாகரையில் வெடிபொருட்கள் மீட்பு

போரின் போது விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை வெடிபொருட்கள் மட்டக்களப்பு வாகரையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் வாழைச்சேனை நீதவான்…
Read More...

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பலத்த மழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள குறைந்த தாழமுக்க பிரதேசம், அடுத்த 24 மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுவடையக் கூடும் என…
Read More...

யாழ்.கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்பான நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 23 மீனவர்களையும்…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய புலஸ்தினி மகேந்திரன் உயிருடன் இருக்கிறாரா?

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய புலஸ்தினி மகேந்திரன் (சாரா ஜெஸ்மின்) உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக விசாரணைகளின் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு…
Read More...

ஈரானில் விழித்தெழும் பிரம்மாண்ட எரிமலை – விஞ்ஞானிகள் ஆச்சரியம்

ஈரானில் சுமார் 7 இலட்சம் ஆண்டுகளாக எவ்வித அசைவுமின்றி, 'அழிந்துவிட்டது' எனக் கருதப்பட்டு வந்த தப்தான் (Taftan) எரிமலை, தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக செயற்கைக்கோள் ஆய்வில்…
Read More...

மட்டக்களப்பில் போதைப்பொருள் வாங்க கையிலுள்ள தங்க வளையலை தருமாறு கேட்டு மகளை தாக்கிய தந்தை!

போதை பொருள் வாங்க பணம் தேவைப்படுவதால் 14 வயது சிறுமியான மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழற்றி தருமாறு தந்தை ஒருவர் தனது மகளை அடித்து துன்புறுத்திய சம்பவம் மட்டக்களப்பில்…
Read More...

தரம் 6 பாடப்புத்தக உள்ளடக்க விவகாரம் தற்செயலானது அல்ல, திட்டமிடப்பட்டது – இம்ரான்

6ஆம் தர பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை தொடர்பான விவகாரம் தற்செயலானது அல்ல, அது திட்டமிடப்பட்டு சேர்க்கப்பட்டது, என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்…
Read More...