லொறி ஒன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்து!

கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொடை - கரித்தகந்தை பகுதியில் 52 1/2 மைல் தூண் அருகே லொறி ஒன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தண்டவாளத்தில் லொறி…
Read More...

அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடைவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக அனர்த்த…
Read More...

விஷ மதுபானத்தால் 6 பேர் உயிரிழந்த சம்பவம் : பிரதான சந்தேகநபர் கைது!

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் எனவும், அவர்…
Read More...

சிறுவனின் வாழ்வை பறித்த இளைஞன்

குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. …
Read More...

நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன்-புலம்பி தள்ளும் ட்ரம்ப்

இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறாவிட்டால் நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன், என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்த கட்சியினரிடையே புலம்பித் தள்ளியுள்ளார்.…
Read More...

சம்மாந்துறை பகுதிக்கு இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் விஜயம்

-அம்பாறை நிருபர்- இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் டாம் சோப்பர் சம்மாந்துறை பகுதிக்கு நேற்று புதன்கிழமை வருகை தந்திருந்தார். இதன் போது…
Read More...

கண்டி-நுவரெலியாவில் மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை நீடிப்பு

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால்…
Read More...

இணைய மோசடியை தடுக்க விசேட வேலைத்திட்டம்

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகளை தடுக்க விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.…
Read More...

இலங்கையில் சுமார் 1.5 மில்லியன் பெரியவர்கள் புகை பழக்கத்துக்கு அடிமை

இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக வருடாந்தம் சுமார் 22ஆயிரம் மரணங்கள் பதிவாவதாக மதுபான மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் வைத்தியர் சஜீவ ரணவீர தெரிவித்துள்ளார்.…
Read More...

பிரித்தானியா வேலை விசா நடைமுறையில் மாற்றம்

பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் அதிகாரபூர்வமாக இன்று (08) முதல் உயர்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய குடிவரவு அறிக்கையில்…
Read More...