தாழமுக்கம் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவிழக்கக்கூடிய சாத்தியம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய தாழமுக்கம் , தற்போது முல்லைத்தீவுக்கு அண்மையிலுள்ள கடற்கரை ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (10) மாலை 4.00 மணி முதல் நாளை (11) மாலை 4.00 மணி வரை அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட…
Read More...

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - 5 சந்தி பகுதியில் 3000 போதை மாத்திரைகளுடன், 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் போதை மாத்திரைகளின் பெறுமதி…
Read More...

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து : காத்தான்குடி இளைஞர் உயிரிழப்பு!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை 85ம் மைல்கள் அருகில் இடம்பெற்ற விபத்தில், காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் கடும் மூடுபனி

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் உள்ள நீர்நிலை பகுதிகளில் இன்று சனிக்கிழமை அடர்ந்த மூடுபனி நிலவிவருகிறது. இதனால் அந்தப் பகுதியில் பொது வாழ்க்கைக்கும், போக்குவரத்துக்கும் கடும்…
Read More...

வீட்டு கூரையின் ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த தோட்டாக்கள் மீட்பு!

-அம்பாறை நிருபர்- வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 தோட்டாக்களை பாணமை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ்…
Read More...

க.பொ.த உயர்தர தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

பாதகமான வானிலை காரணமாக ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (AL) தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது.…
Read More...

ஊவா மாகாணத்திலும் டிஜிட்டல் பஸ் கட்டண முறை அறிமுகம்

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களின் கீழ், வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை ஊவா மாகாணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று…
Read More...

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த நபர்

எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று சனிக்கிழமை காலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கரந்தெனிய, கிரிபெட்டே பகுதியைச்…
Read More...

கந்தளாய்-93ஆம் கட்டைப் பகுதியில் விளைநிலங்களை சூறையாடிய காட்டு யானைகள்!

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட 93-ஆம் கட்டைப் பகுதியில், இன்று சனிக்கிழமை அதிகாலை மீண்டும் புகுந்த காட்டு யானைகள் விளைநிலங்களைச் சூறையாடியுள்ளன. இதனால் அப்பகுதி வாழ் மக்கள் மற்றும்…
Read More...