தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

தேசிய மக்கள் சக்தியினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்றையதினம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நாட்டை கட்டி எழுப்புவது எவ்வாறு என மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த…
Read More...

பூனை கத்தினால்

பூனை கத்தினால் 😺பூனையை எப்போதுமே நாம் ஒரு அபசகுனமாக தான் பார்த்து வருகிறோம். பேய் படங்களில் பூனையை தீய சக்தியாக பார்ப்பது, பூனை குறுக்கே வந்தால் அந்த வழியில் போகக் கூடாது என கூறுவது…
Read More...

ஏழை விவசாயிகளுக்கு காணி ஆவணங்களை உடன் வழங்குங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை சோழமண்டல குளத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளாக காணியற்ற நூறு ஏழை விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபட்டு…
Read More...

ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல்

இந்தியா - மும்பையின் மலாட் பகுதியில் கோன் ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலாட் பகுதியில் 27 வயதான பெண் மருத்துவர், ஒன்லைனில் வாங்கிய கோன்…
Read More...

மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் 25 பயன் தரும் மரக்கன்றுகள் மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. உலகத்தன்மம் சமூக அமைப்பின்…
Read More...

முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக்…
Read More...

இன்றைய நாணமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 299.00 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 308.48 ஆகவும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் கடந்த நாட்களை விட  இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகை வியாபரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000…
Read More...

அண்ணன் தங்கை கவிதை

அண்ணன் தங்கை கவிதை 💞தங்கை கண்ணில் கண்ணீர் வந்தால் அண்ணன் நெஞ்சில் ரத்தம் வருவது போன்ற வலி இருக்கும்.. 💞தங்கை தன் அண்ணனை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டாள்.. 💞தங்கைக்கு…
Read More...

பணிப்புறக்கணிப்பில் அஞ்சல் ஊழியர்கள்

அஞ்சல் ஊழியர்கள் நேற்று புதன் கிழமை நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். ஊழியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு எதிர்ப்புத்…
Read More...