ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு: வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அகற்றப்பட்டது

-யாழ் நிருபர்- பாடசாலை வளாகத்தில் ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லுரியில்…
Read More...

பெற்ற மகளை தவறான முறையில் காணொளி எடுத்த தாய்

முல்லைத்தீவில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தாயார் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் புதன் கிழமை…
Read More...

வெள்ளவத்தையில் விபத்து: ஒருவர் பலி

கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து…
Read More...

நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல் சிசுவின் சடலம் மீட்பு

நுவரெலியாவில் பிறந்து சில நாட்களேயான சிசுவின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கால்வாய்க்கு அருகில் குழந்தையின் சடலம் ஒன்று…
Read More...

மற்றுமொரு ரயில் தடம் புரள்வு

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் இன்றையதினம் வியாழக்கிழமை மாலை தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் தடம்…
Read More...

சுவிற்சர்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட இலங்கை ஆதிவாசிகளின் மனித எச்சங்கள்

சுவிற்சர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆதிவாசிகளின் 12 எலும்புக்கூடுகள், 30 மண்டை ஓடுகள் மற்றும் 400 கிலோகிராம் எடையுள்ள கலைப்பொருட்கள் நாட்டிற்கு…
Read More...

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி விபத்து

ஹட்டன் - நோட்டன் பிரதான வீதியின் வனராஜா பகுதியில் இரு முச்சக்கரவண்டிகள் ஒன்றோடுவொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதம் ஒருவர் கடும்…
Read More...

2,500 புதிய ஆசிரியர் நியமனங்கள்

இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 3ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மாகாண…
Read More...

சம்பூர் விபத்தில் இளைஞன் பலி

-மூதூர் நிருபர் - திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சீதனவெளிப் பகுதியில் ரிப்பர் வாகனம் மோதி இளைஞரொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர் . பூர்…
Read More...

எலுமிச்சை ஜூஸ் பயன்கள்

எலுமிச்சை ஜூஸ் பயன்கள் 🟢🟡எலுமிச்சை நம் உடலுக்கு பலவகையான நன்மை அளிக்கக்கூடிய ஒரு மருத்துவ பொருளாகும். தற்போது எலுமிச்சை சாறு அழகு கலைகளுக்கு அதிகளவு பயன்பட்டு வருகிறது. இதில் உயர்ரக…
Read More...