கிழக்கு மாகாணசபையின் புதிய சிரேஷ்ட உதவிக் கணக்காய்வாளர் நாயகமாக கதிர்காமத்தம்பி பிரதீபன் நியமிப்பு

கிழக்கு மாகாணசபையின் புதிய சிரேஷ்ட உதவிக் கணக்காய்வாளர் நாயகமாக கதிர்காமத்தம்பி பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைவாக கிழக்கு மாகாணசபை…
Read More...

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.…
Read More...

உளநலம் தொடர்பான செயலமர்வு

தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளநலம் தொடர்பான செயலமர்வொன்று இன்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி…
Read More...

பூச் செடிகளை வளர்ப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டம்

பூச் செடிகளை வளர்ப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டம் 🎈அதிர்ஷ்டத்தை தரக்கூடிய இந்த பூச்செடிகளில் ஒன்று கூடவா உங்கள் வீட்டில் இல்லை? ஏதாவது ஒரு செடியை மட்டும் வைத்து பாருங்கள் சந்தோஷத்திற்கு…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் 10 ஆவது சர்வதேச யோகா தினம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலையில் 10 ஆவது சர்வதேச யோகா தினம் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில்10 ஆவது…
Read More...

பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பை இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் வெளியிட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பில் கலாநிதி வ.குணபாலசிங்கம் எழுதிய நூல் வெளியீட்டு நிகழ்வு

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை கலாநிதி வ.குணபாலசிங்கம் எழுதிய "கிழக்கிலங்கையில் முருக வழிபாடு வரலாறும் வழமைகளும்" நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. சுவாமி விபுலாநந்தா அழகியற்…
Read More...

மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி பலி

அம்பாறை மாவட்டம் காரைதீவிவு பகுதியில் மருத்துவ துறை மாணவன் இன்று வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை உயர்தர பரீட்சைக்கு…
Read More...

ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூவர் கைது

கிளிநொச்சி ஏ9 வீதியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து…
Read More...

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் மீட்பு: நால்வர் கைது

-வவுனியா நிருபர்- ஏ9 வீதியூடாக இரண்டு வாகனங்களில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஆடுகள் மற்றும் மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். ஓமந்தை பொலிஸாருக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை…
Read More...