அம்பாறை, பதியத்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதியத்தலாவ - கோமானை வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.… Read More...
மரக்கறிகளின் விலை இன்று திங்கட்கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் போஞ்சி 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு… Read More...
ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் தனி ஒரு கட்சியினால் தீர்மானிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு, மலையகத்… Read More...
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள நீர் பூங்கா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு அடையாளம் தெரியாத… Read More...
சவுதி அரேபியாவில் புனித ஹஜ் யாத்திரையின் போது 14 ஜோர்தானிய யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் சிலர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக… Read More...
இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்டம், தண்டலம் பகுதியில் வேன் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 10க்கு மேற்பட்டவர்கள்… Read More...
இந்தியா - சென்னை விமான நிலையத்துக்கு இன்று திங்கட்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான வெடிகுண்டு… Read More...
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
ஏறாவூரில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது… Read More...
களுத்துறை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24… Read More...