திருகோணமலை நகரில் வீதியோர வியாபாரத்தை தடைசெய்யக் கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை நகரில் வீதியோர வியாபாரத்தை தடைசெய்யக் கோரி திருகோணமலை பொதுச் சந்தை வியாபாரிகள் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்…
Read More...

கதிர்காமம் காட்டுப்பாதை திறப்பு தாமதத்தை கண்டித்து ஆலையடிவேம்பில் ஆர்ப்பாட்டம்

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மாற்றம் ஏற்பட்டமையை கண்டித்து…
Read More...

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் மகிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர் எதிர்வரும்…
Read More...

தேசியப் பட்டியல் எனும் பின்கதவால் பாராளுமன்றம் நுழைந்த கலையரசன் இனமுறுகலை ஏற்படுத்த முனைகிறார்…

-அம்பாறை நிருபர்- பாராளுமன்ற அரசியலுக்காக   தமிழ்  முஸ்லிம் சமுகங்களை கூறுபோட எத்தனிக்கும் தேசிய பட்டியல் எம்.பி தவராசா  கலையரசனின்  செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என முஸ்லிம்…
Read More...

முருங்கை கீரை பயன்கள்

முருங்கை கீரை பயன்கள் ⭕முருங்கையின் அனைத்து பாகங்களும் உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் காரணமாகவே தமிழர்களின் உணவு பழக்கங்களில் அதிகளவு…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழிகாட்டி நூல்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு திருகோணமலை பட்டணமும் சூழலும் கோட்டத்தில் உள்ள பட்டணத் தெரு, வீரநகர்,…
Read More...

தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க தயாராகும் தாய்லாந்து

தென்கிழக்கு ஆசியாவின் முதல் நாடாக தாய்லாந்து நாட்டின் செனட் சபையில் திருமண சமத்துவ மசோதா இன்று புதன் கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு 130 பேர் ஆதரவாக வாக்களித்ததோடு…
Read More...

மட்டு கொக்கட்டிசோலையில் வாகன விபத்து

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் இன்று புதன் கிழமை 12 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதான நகர் பகுதியில் அமைந்துள்ள…
Read More...

உறங்கியவரை எழுப்பிய கான்ஸ்டபிள் மீது துப்பாக்கி சூடு முயற்சி

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது துப்பாக்கி சூடு நடாத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 23 வயதுடைய பொலிஸ்…
Read More...

பட்டத்தின் வாலை பிடித்த 3 வயது சிறுமி: வானில் பறந்த வீடியோ வைரல்

தைவான் நாட்டில் பட்டம் விடும் திருவிழாவின்போது, ராட்சச பட்டம் ஒன்றை பறக்க வைத்த நிலையில் அதன் வாலை பிடித்துக் கொண்டிருந்த 3 வயது சிறுமியும், மேலே பறந்துள்ளார். பின்னர், காற்றின்…
Read More...