பெருமளவான கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- இன்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவேளை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டி…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட தாய், மகள் கைது

கண்டி பிரதேசத்தில் பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வனப் பகுதியொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட தாய் மற்றும் மகள் கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

நகரில் உலாவும் காட்டுப்பன்றிக் கூட்டம்

மஸ்கெலியா, நல்லத்தண்ணி நகருக்கு அடிக்கடி வரும் காட்டுப்பன்றிக் கூட்டங்களால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். காட்டுப்பன்றிகள் சுற்றித்திரிவதால்…
Read More...

காட்டுவழிப் பாதை 30ஆம் திகதி திறப்பு: செந்தில் தொண்டமான்

கதிர்காமத்திற்கான காட்டு வழியாக யாத்திரை செய்யும் யாத்திரிகர்களுக்கான காட்டுவழிப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.…
Read More...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்தியப்…
Read More...

பேருந்து விபத்து: 30 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு - அவிசாவளை வீதியில் ரணால பிரதேசத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச்…
Read More...

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

வீரமுனை வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பிரதேசத்தில் வரவேற்புக் கோபுரம் அமைப்பதற்கு நீதிமன்றினால் வழங்கப்பட்ட  இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடித்து…
Read More...

ஜப்பானில் பரவி வரும் தசைகளை உண்ணக்கூடிய கொடிய வகை பக்டீரியா தொற்று : இலங்கையில் பாதிப்பா?

ஜப்பானில் பரவி வரும் தசைகளை உண்ணக்கூடிய ஒருவகை கொடிய வகை பக்டீரியா தொற்று தொடர்பில் இலங்கையில் வீண் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில்…
Read More...

ஹஜ் யாத்திரை சென்ற அக்கரைப்பற்று யாத்திரிகர் ஒருவர் உயிரிழப்பு

ஹஜ் யாத்திரைக்குச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த 68 வயதான யாத்திரிகர் ஒருவர் மரணமடைந்ததாக இலங்கையின் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. அக்கரைப்பற்று 6,…
Read More...